சாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை
சாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை தங்ககோவிலுக்கு புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றாலே கூட்டாக வசிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கிராமத்தில் மட்டும் 500 க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள், கூட்டாக சேர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா விற்று வருகின்றனர். மேலும் பேர்ணாம் பட்டு மலையில் கள்ளச்சாராயம் விற்கும் மற்றொரு கும்பலும் இருக்கிறது. இந்த கள்ளச்சாராயம் கும்பலுடன் தொடர்பு கொண்ட கிராம மக்கள், சாராயம் மற்றும் கஞ்சாவை … Read more