சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்? சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக, ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அவரின் மனைவி மகன் மீது, லஞ்சம் ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற பின் இவர், சுற்று சூழல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். பின் 2019 ம் ஆண்டு அதிமுக வின் மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக நியாமிக்கபட்டார். தற்போது வருமானத்திற்கு … Read more

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தனிப்படை அமைத்து சிபிசிஐடி ஆணை!

கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருக்கின்ற கொடநாடு எஸ்டேட்டில் அதன் காவலாளி கொலை செய்யப்பட்டு, பல பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற நிலையில், சிபிசிஐடியின் காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படை ஒன்றை தமிழக அரசு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஆணை சென்ற வாரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை … Read more

கொடநாடு கொலை தொடர்பான வழக்கு! விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐவி தனிப்படை காவல்துறையினர்!

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் காலமான பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற சந்தேகம் தமிழகம் முழுவதும் தொடங்கியது. இந்த கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் மெல்ல, மெல்ல முடிவு தெரிந்து கொண்டிருந்தது. அதாவது சசிகலாவால் முதல்வராக நியமனம் செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக … Read more

சிபிசிஐடியின்  விசாரணை சரியில்லை! ஸ்ரீமதி தாயின் குற்றச்சாட்டு காரணம் இதுதான்?

CBCID's investigation is wrong! Is this the reason for Smt. Tai's allegation?

சிபிசிஐடியின்  விசாரணை சரியில்லை! ஸ்ரீமதி தாயின் குற்றச்சாட்டு காரணம் இதுதான்? கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் போராட்டமாக வெடித்தது.அந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணையின் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி செய்தியாளர்களிடம் பேசியதாவது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வது முறையாக இல்லை என்று கூறினார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது.அந்த … Read more