CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!! 99.37 % மாணவர்கள் தேர்ச்சி!!

CBSE Class 12 Exam Results Released !! 99.37% students pass !!

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!! 99.37 % மாணவர்கள் தேர்ச்சி!! சென்ட்ரல் போர்ட் ஆஃப் செகண்டரி எஜுக்கேஷன் வாரியம் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு முதலிடங்களின் தகுதி பட்டியல் அறிவிக்கப்படவில்லை. 2021 ஆம் ஆண்டில், 12,96,318 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். இதில் 99.37 சதவீத மாணவர்கள் தேர்ச்சியுடன் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி … Read more

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!!

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில் அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி, கோவில்கள் மற்றும் கடைகள் என அனைத்தும் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டது. அது மட்டுமல்லாமல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்குகள் என்று தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்த போதிலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம் … Read more

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்! நீட்டிக்கப்பட்டது கால அவகாசம்!

நோய் தொற்று காரணமாக, சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை என்ன என்பதை சிபிஎஸ்இ தெரிவித்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பில் நடைபெற்ற தேர்வில் இருந்து 40 சதவீதம் 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடைபெற்ற தேர்வில் இருந்து தலா 30 சதவீதம் மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். ஜூலை 31 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான … Read more

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!! CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு?!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கான முடிவுகள் காத்திருக்கும் இந்த நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றி உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவரின் காத்திருப்பு சூழல் இன்னும் அதிகமாகி உள்ளது. மேலும் ஜூலை 21ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு … Read more

சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு?!! இந்த தேதியில் அறிவிக்கப்படும்!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் வழங்குவது பற்றியும், பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் வெளிவந்த நிலையில், சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை எப்பொழுது வெளியிடுவார்கள் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்கும்படி தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாணவர்கள் அனைவரும் சிபிஎஸ்சி தேர்வு … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!

Good news for students! CBSE exams canceled across the country!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து! இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. 12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக … Read more

சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை!

CBS exams canceled! Chief's next request!

சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை! இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. 12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அதனால் மத்திய … Read more

சிபிஎஸ்இ தேர்வுககள் ரத்து! மறுபரிசீலனை செய்யுமா மத்திய அரசு?

CBSE exams canceled! Will the federal government reconsider?

சிபிஎஸ்இ தேர்வுககள் ரத்து! மறுபரிசீலனை செய்யுமா மத்திய அரசு? இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. 12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அதனால் … Read more

மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு – ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம். கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் சிபிஎஸ்சி மாணவர்களின் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக பாடத்திட்டத்திலும் மாணவர்களுக்கு 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித … Read more

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமாக அக்டோபர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு என்ற புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. மேலும் நவம்பர் ஏழாம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். கடைசி நாளுக்கு பிறகு விண்ணப்பிப்பவர்கள்  அபராதம் செலுத்தி  விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதையும் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. … Read more