அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

Asalta came and shot the boy who ran away!! Shocking CCTV footage!!

அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!! நேற்று டெல்லியிலுள்ள  ஜஹாங்கிர்புரியில் ஒரு நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் அந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்பட்டதை ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் ஏழு மாதங்களுக்கு முன்பு அந்த நபர் சிறுவன் ஒருவனின் தந்தையை தாக்கியதாகவும் அதனால் அச்சிறுவர்கள்  … Read more

இவன் பெரிய ஹீரோ தான்! பைக் திருடி சென்ற சிறுவனை தூண்களில் கட்டி வைத்த பொதுமக்கள்!!

He is a great hero! The public tied the boy who stole the bike to the pillars!!

இவன் பெரிய ஹீரோ தான்! பைக் திருடி சென்ற சிறுவனை தூண்களில் கட்டி வைத்த பொதுமக்கள்!! சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள சுற்று வட்டார பகுதியில் சில நாட்களாக இரு சக்கர வாகனம் தொடர்ந்து திருட்டு போவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் நகரில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் நியாய விலை கடைகளில் பொருளை வாங்குவதற்காக தன் இரு … Read more

பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

CCTV camera in the school classroom! Parents enthusiastic welcome!

பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு! மாணவர்கள் சரியாக படிக்கிறார்களா என்ற கவலை அனைத்து பெற்றோர்களிடமும்யிருந்து வருகிறது. இந்நிலையை மாற்றுவதற்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அனைத்து அரசு  பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் புதிய பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கற்பித்தல் முறையில் வெளிப்படுத்தத் தன்மை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது … Read more

அடங்கப்பா… 43 சவரன் நகையை குப்பையில் வீசிய பெண்! ஏடிஎம் மையத்தில் பரப்பரப்பு! 

Including... the woman who threw 43 Savaran jewels in the trash! Distribution at the ATM center!

அடங்கப்பா… 43 சவரன் நகையை குப்பையில் வீசிய பெண்! ஏடிஎம் மையத்தில் பரப்பரப்பு!  சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியார்க்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும் கோதண்டம் என்பவர். இவர் வழக்கம்போல் கோதண்டம் நேற்று காலை ஏடிஎம் மையத்திற்கு சென்றார். ஏடிஎம் மையத்துக்குள் சென்றபோது குப்பை தொட்டியில் கைபை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பையில் என்ன இருக்குமோ … Read more

கேரளாவில் பெரும் பரபரப்பு! அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

Huge excitement in Kerala! Petrol bomb attack on the office!

கேரளாவில் பெரும் பரபரப்பு! அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்! கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் ராகுல் காந்தி அலுவலகத்திற்குள் … Read more

அப்படி போடு பள்ளி வேன்களில் சிசிடிவி கேமரா!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Put CCTV camera in school vans like that !! Action order issued by the Tamil Nadu government !!

அப்படி போடு பள்ளி வேன்களில் சிசிடிவி கேமரா!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! சென்னையில் பள்ளிவேன்களில் சிசிடிவி கேமரா மற்றும் சென்சான் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் பள்ளி வேன்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மற்றும் எச்சரிக்கை சென்சார் கருவி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.எனவே பள்ளி வாகனங்களின் முன்பக்கமும் மற்றும் பின்பக்கமும் தலா ஒரு சிசிடிவி கேமரா  பொருத்த … Read more

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!

Ushar people! Home burglary on graduation day!

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு! திருவாசல் அருகே உள்ள நித்தக்கரை வெல்கம் நகரில் வசிபவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியா (39). இவர் மணிவிழுந்தான் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரகதீஸ்வரன் (17) என்ற மகனும் ஹன்சிகா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகள், மகளை பள்ளிக்கூடத்திற்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மணிவிழிந்தான் ரேஷன் கடைக்கு … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இது அமல்! மகிழ்ச்சியில் பயணிகள்!

This is effective from today on government buses! Happy travelers!

அரசு பேருந்துகளில் இன்று முதல் இது அமல்! மகிழ்ச்சியில் பயணிகள்! திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கிய ஐந்து அம்சத் திட்டங்கள் இன் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இது நடைமுறைக்கு வந்தது முதல் பல புகார்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். பெண்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடாமல் பல நடத்துனர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதேபோல பேருந்து நிறுத்தத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் நின்றால் கண்டுகொள்ளாமலும் செல்கின்றனர். இதுபோல் … Read more