பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!!

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் பணப்பரிவர்த்தனை என்றால் மொபைல் மூலமாக ஆன்லைனிலேயே செய்து கொள்கின்றனர். ஆனால் பணத்தை டெபிட் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் அங்கிகளுக்கு செல்ல வேண்டும். ஆன்லைன் மூலமாக குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் உங்களால் அனுப்ப முடியும். இன்று பணம் கொடுப்பது வாங்குவது போன்ற அனைத்திற்குமே ஆன்லைன் சேவைகளையே மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு செல்வது என்பது … Read more

பத்திரப்பதிவில் அதிரடியான திருத்தம்!! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

Dramatic correction in the deed record!! Tamil Nadu Government's super announcement!!

பத்திரப்பதிவில் அதிரடியான திருத்தம்!! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது போலியாக பத்திரம் தயாரிப்பது பெரும்பாலும் நடந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காகத்தான் பத்திரப்பதிவிற்கு ஆதார் கார்டுகள் கட்டாயம் என்ற முறை கொண்டு வரப்பட்டது. இருப்பினும் உயிரிழந்த ஒருவரின் சொத்துக்களை போலியாக வேறு ஒருவர் பத்திரப்பதிவு செய்து கொள்கிறார். இதற்கு அதிகாரிகளும் துணை நிற்கிறார்கள். எனவே, இவர்கள் மீது பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை தமிழக அரசு … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! இனிமே உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்!!

Attention train passengers!! Now you can transfer your train ticket to someone else's name!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! இனிமே உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இனி பயணிகள் அனைவரும் டிக்கெட் முன் பதிவு செய்யவதற்கான சில மாற்றங்களை இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பலர் தங்கள் பயணிப்பதற்காக  டிக்கெட்களை முன்பதுவு செய்கின்றனர் ஆனால் சில சமயங்களில் அவர்களால் பயணிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றது.இதனால் … Read more

இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!!

Lower berth seat only for them now!! Another major decision of Railways!!

இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு … Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் முதல் விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைப்பு!!

Attention train passengers!! Timing of express train from August!!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் முதல் விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைப்பு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு … Read more

குளிக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்க!! உடல் முழுவதும் பளபளன்னு மாறிவிடும்!!

குளிக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்க!! உடல் முழுவதும் பளபளன்னு மாறிவிடும்!! மாசு, மறு, பரு நீங்கி அழகான சருமத்தை பெற வேண்டும் என்று தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் விருப்பமாக இருக்கும். முகம் பொலிவுடன் இருக்க பலரும் பலவிதமான வழிகளை கடைபிடித்து வருகின்றனர், அதில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் தான், இவை முகத்திற்கு தற்காலிகமான அழகை மட்டுமே கொடுக்கிறது, நாளடைவில் அதிக சரும பிரச்சனைகளை … Read more

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட் கூடும்!!

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட்a கூடும்!! இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் என்பது இன்றியமையாதாக மாறிவிட்டது. இன்று இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லாத பொதுமக்களையே காண முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் போன்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டும் தருவதில்லை. இதன் பல்வேறு சேவைகள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைகின்றது. கரோனா காலகட்டத்தில் கூட பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பொழுது கூட இந்த … Read more

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!   இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலிருந்தே இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றன.இந்நிலையில் குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோமோ அந்த அளவுக்கு … Read more

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..   மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போதுஇ மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால்⁹ அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம். குடலில் ஏற்படும் கட்டி புற்றுநோய் அடைப்பு நீண்ட காலக் குடலிறக்கம் … Read more

பிரதமர் மோடி கூறிய இந்த  5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!..

Just take these 5 pledges said by Prime Minister Modi!..Our India will become a developing country!..

பிரதமர் மோடி கூறிய இந்த  5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் 9ஆவது ஆண்டாக அவர் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் … Read more