Breaking: ஸ்பென்சர் பிளாசாவில் திடீர் தீ விபத்து! நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர் போராட்டம்!!

Spencer Plaza's sudden fire! Unable to control the fire, the fire department continues to fight!

Breaking: ஸ்பென்சர் பிளாசாவில் திடீர் தீ விபத்து! நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர் போராட்டம்!! சென்னையில் அண்ணா சாலை மீது ஸ்பென்சர் பிளாசா உள்ளது. இது 1863 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றாலும் 1985 ஆம் ஆண்டு கட்டடம் மறு கட்டமைக்கப்பட்டது. சென்னை நகரத்தில் முக்கிய அடையாளங்களில் ஒன்று இந்த ஸ்பென்சர் பிளாசா. இதில் பல அங்காடிகள்  உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்பென்சர் பிளாசா சென்று வருவது வழக்கம். குறிப்பாக பண்டிகை காலங்களில் … Read more

மக்களே உஷார்! இதனை செய்தால் அபராதம் நிச்சயம்!

People beware! If you do this, the penalty is certain!

மக்களே உஷார்! இதனை செய்தால் அபராதம் நிச்சயம்! சென்னைமாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019  ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகரில் பொது … Read more

நெருங்கி வரும் வடகிழக்கு பருவமழை! சவாலை எதிர்கொள்ள தயாராகிறது சென்னை மாநகரம்!

சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வார்டு வாரியாக உதவி பொறியாளர்களிடம் மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் கடந்த வருடத்தை விட எதிர்வரும் பருவமழையில் 80 சதவீதம் வெள்ளை பாதிப்பு குறையும் என்று வார்டு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அதோடு வடகிழக்கு பருவமழை முன் தடுப்பு நடவடிக்கையும், மாநகராட்சி துவங்கி இருப்பதுடன் தங்களுடைய பகுதியிலிருக்கின்ற மழை நீர் வடிகால் கட்டமைப்பை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு … Read more

பொதுமக்களே உஷார்! சாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி!

தமிழகத்தில் நோய்த்தொற்றுப்பாதிப்பு குறைந்து காணப்பட்ட சூழ்நிலையில், சமீப காலமாக நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது 8 மாவட்டங்களில் நோய் தொற்று பெற விகிதம் 10% தாண்டி இருக்கிறது. அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை. காஞ்சிபுரம், கோவை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆகவே தலைநகர் சென்னையில் மக்கள் … Read more

இன்று முதல் இது கட்டாயம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, தமிழக அரசு முக கவசம் அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றுவது, உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கியிருக்கிறது. முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சென்னை நகர மக்கள் கவசம் அணியாமல் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக, சென்னை மக்கள் கட்டாயமாக மொக்க கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சியின் சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மிக கவசம் அணியாமல் … Read more

பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்!

பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்! உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் ஏராளமான உள்ளனர். இதனலேயே பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமல்படுத்துகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் முகக்கவசம் அணியவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை … Read more

சாலை பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ! 

Chennai Corporation directs inspectors and engineers to monitor road work!

சாலை பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ! சாலைகளில் குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. செலவிற்காக 15 மண்டலங்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல்! அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

சென்னை பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு தேர்தல் 6 வருடங்களுக்குப் பின்னர் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது, இந்த தேர்தலுக்காக முக்கிய கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நடத்தி வேட்பாளர்கள் பட்டியலில் வெளியிட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி ஆரம்பமானது. இப்படியான சூழ்நிலையில்,முதல் 2 நாட்களில் 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார்கள் 3வது நாளில் 60பேர் வேட்பு மனு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி! தேர்தல் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு சென்னை மாநகராட்சி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, இந்த தேர்தலில் பல பகுதிகளில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சித் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் கூட ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியை வழங்கியது. எனவே அந்த தேர்தலில் கிடைத்த வெற்றியை உத்வேகமாக கொண்டு சென்ற வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மிகத்தீவிரமாக பிரச்சாரத்தை செய்தது. அதன் … Read more

முக கவசம் அணியாதோருக்கு அபராதம் ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த வசூல்! சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் புதிய வகை நோய் தொற்று அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. சென்னையில் 15 மண்டலங்களில் தலா மூன்று குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். சென்ற 31ம் தேதி முதல் மூன்றாம் தேதி வரையில் முக கவசம் அணியாத 2608 பேரிடம் … Read more