தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு! நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகள் விதிப்பு!
சென்ற மாதம் ஆர் எஸ் எஸ் அமைப்பு 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு திட்டமிட்ட இருந்தது ஆனால் இதனை தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். திருமாவளவன் ஆர்எஸ்எஸ் அமைப்பு அனைவருக்கும் நடத்துவதாக தெரிவித்து இருந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மனித தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு காவல்துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. உடனடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு … Read more