சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல அனைவரையும் அனைத்து செல்லும் கட்சி தான் பாஜக – ராம்தாஸ் அத்வால்!!

சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல அனைவரையும் அனைத்து செல்லும் கட்சி தான் பாஜக - ராம்தாஸ் அத்வால்!!

சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல அனைவரையும் அனைத்து செல்லும் கட்சி தான் பாஜக – ராம்தாஸ் அத்வால்!! பா.ஜ.க. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பலர் கூறுகின்றனர்; ஆனால் அப்படி இல்லை அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரே கட்சி பா.ஜ.க-மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி. இந்திய குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த … Read more

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!!

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!!

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!! கடலூர்,நெல்லை,சென்னை ஆகிய பகுதிகளில் வேலூர் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை! வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயது உடைய 42 இளைஞர்கள் மற்றும் இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 6 இளம் சிறார்கள் மார்ச் … Read more

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! 

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! 

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான போராட்ட குழு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு.பாலசுப்பிரமணியன் அறிவிப்பு. படக்காட்சிகள்; ஆலோசனை கூட்டம், சிறப்பு தலைவர், அரசு பணியாளர்கள். பேட்டி;கு.பாலசுப்பிரமணியன்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். நாகையில் இன்று மாநில அளவிலான அரசு பணியாளர் சங்க போராட்டக் குழு பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. … Read more

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!! மெரினா கடற்கரையில் பாணி பூரி, சுண்டல் ,சோளம் ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளனர் சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க ஒருவர் பெண் ஒருவரை அந்த நண்பர்களும் பொதுமக்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அழைத்துச் செல்லும்போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.முதற்கட்ட விசாரணையில் கடலூரைச் சேர்ந்த … Read more

நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் புதிய தோற்றத்தில் உருமாற்றம்!!

நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் புதிய தோற்றத்தில் உருமாற்றம்!!

நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் புதிய தோற்றத்தில் உருமாற்றம்!! சென்னை வள்ளுவர் கோட்டம் நவீன முறையில் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டம் முழுவதும் திராவிட கட்டடக்கலை பிரதிவிக்கும் வகையில் 1974-76ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதாகவும், பார்வையாளர்களுக்கு திருக்குறளின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் வள்ளுவர் கோட்டத்தினை அதன் அசல் கட்டமைப்பு மாறாமல், நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய நூலகம், கலந்துரையாடல் … Read more

கத்திப்பாராவில் அரசு பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் உயிரிழப்பு

Army soldier beaten to death! The tragedy of the problem of pornographic video!

கத்திப்பாராவில் அரசு பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் உயிரிழப்பு சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா(42). இவர் உடல் நலக் குறைவு காரணமாக கே.கே. நகரில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகன் பார்த்திபன் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலந்தூர் ஆசர்கானா அருகே வளைவு பகுதியில் திரும்பும் போது கோவையில் இருந்து வந்த அரசு விரைவு பஸ் மோதியது. இதில் நிலை தடுமாறி பார்த்திபன், அவரது தாய் ஜெயா … Read more

பயணிகள் போல கஞ்சா கடத்திய இருவர் கைது! மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி

The brutality of the sons to the father! Police registered a case!

பயணிகள் போல கஞ்சா கடத்திய இருவர் கைது! மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய தீவிர சோதனையில் பயணி இருவரிடம் 10கிலோ கஞ்சா பறிமுதல். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பயணிகள் இருவரது … Read more

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததாக அபராதம் விதித்த பொது சுகாதாரத் துறை அதிகாரி மீது தாக்குதல்

Attack on public health department officer who fined him for selling banned plastic products

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததாக அபராதம் விதித்த பொது சுகாதாரத் துறை அதிகாரி மீது தாக்குதல் சென்னை அரும்பாக்கம் பாரதிதாசன் தெருவில் இலக்கியா வறுக்கடலை என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையை தர்மர் மற்றும் அவரது மனைவி ஜான்சி ஆகியோர் கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு மண்டலம் 8 யை சேர்ந்த பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பேப்பர் கப்புகளை விற்பனை … Read more

கோயம்பேடு அருகே காலி மனையில் கொட்டபட்டிருந்த குப்பையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு

A sudden fire broke out in an empty land near Koyambedu

கோயம்பேடு அருகே காலி மனையில் கொட்டபட்டிருந்த குப்பையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சாலை வேதா நகரில் பல குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் காலி மனை ஒன்று உள்ளது. இந்த காலிமனை நீண்ட நாட்கள் பயன்படுத்தபடாமல் இருப்பதால் புதர் மண்டியும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குப்பைகளை கொட்டுவதால் காகித குவியல்களாக இருந்து உள்ளது. இந்த நிலையில் திடீரென அதிலிருந்த குப்பைகள் தீப்பற்றி எரிய ஆரம்பத்துள்ளது.சிறிய அளவில் எரிய தொடங்கிய தீ … Read more

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா?  குரூப் 4 தேர்வு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கூடும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?  என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை … Read more