வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!!

Good news for motorists!! No more penalty for all this!!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!! புதுச்சேரியில் போக்குவரத்து துறை ஆனது தற்பொழுது 15 ஆண்டுகளாக இயங்கும் வாகனங்கள் அனைத்திற்கும் தகுதி சான்றிதழ் என ஆரம்பித்து அபராதம் வரை என அனைத்திற்கும் எல்லையில்லா பட்டண உயர்வை உயர்த்தியது. இதனை வாகன உரிமையாளர்கள் பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு கட்டண உயர்வினால் பெரும் பாலானோரால் கட்டண உயர்வை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி தற்பொழுது தான் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதிகளில் இரவு நேரங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்!

Important information published by the Transport Corporation! Buses will also operate at night on these dates!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதிகளில் இரவு நேரங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்! இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அதனால் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதனை தொடர்ந்து அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் தான் இருக்கைகள் முதலில் நிரம்பியது. அதனை தொடர்ந்து … Read more

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!!

140-houses-will-be-disturbed-by-the-plane-landing-notice-to-remove-it-immediately

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!! காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் அருகே விமான நிலையம் ஒன்று உள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்க அருகில் இருக்கும் 140 வீடுகளில் உயரம் இடையூறாக இருப்பதாக பல நாட்கள் புகார்கள் எழுந்து வந்துள்ளது. வீடுகளில் உயரம் குறைத்தால் மட்டுமே பாதுகாப்பான முறையில் விமானத்தை தரையிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர். எனவே இதனையொட்டி கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 140 வீடுகளில் உயரத்தை குறைக்குமாறு … Read more

ஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!

Special bus operation for differently abled in these districts in April! Case filed in Chennai High Court!

ஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு! சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.அந்த தகவலின் படி கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.அதில் கல்வி நிறுவனங்கள்,அரசு கட்டிடங்கள்,ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்று திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.மேலும் இந்த சட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் … Read more

அரசு பேருந்தில் நடப்பதை போல ஆம்னி பஸ்களில் முன்பதிவு இல்லை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

There is no reservation in omni buses like in government buses! The information published by the Transport Corporation!

அரசு பேருந்தில் நடப்பதை போல ஆம்னி பஸ்களில் முன்பதிவு இல்லை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள்,மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கபடுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருபதினால் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் … Read more

இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்!

Don't bother sending parcels anymore! They will come and find a home!

இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்! அஞ்சல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் நேற்று அறிவிப்பன்றை அனுப்பினார். அதில் அஞ்சல் துறையும் ரயில்வே துறையும் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்சல் சேவையை கடந்த டிசம்பர் … Read more

தமிழ்நாடு ரயில்வேயில் மாதம் ரூ.2 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணிபுரிய ஆசையா ? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க !

1) நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 4) பணிகள்: General Manager 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 லிருந்து அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும். 6) சம்பளம்: தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,25,000 வரை சம்பளமாக வழங்கப்படும். 7) தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மற்றும் … Read more

12ம் வகுப்பு படித்து முடித்திருந்தால் மட்டும் போதும்…தமிழக அரசில் உடனடி வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்(TANUVAS) 2) இடம்: சென்னை 3) பணிகள்: – Project Associate II – Skilled Labour 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது M.V.Sc பட்டபடிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். … Read more

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! 

People beware! Madras Eye Invades Again!

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! கொரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு மிக வேகமாக பரவி வருகின்றது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான  மக்கள் மெட்ராஸ் ஐ பாதிப்பினால் மருத்துவமனைக்கு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.மெட்ராஸ் ஐ என்பது விழியையும்,இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தொற்று வைரஸ் ஆகும். இந்த பாதிப்பு காற்று மூலமாகவும்,மாசு வாயிலாகவும் பரவும் வாய்ப்புள்ளது.அதுமட்டுமின்றி இந்த மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அரசு பேருந்துக்களில் முன்பதிவு லட்சத்தை தாண்டியுள்ளது!

The information published by the Transport Corporation! Reservations in government buses have crossed one lakh!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அரசு பேருந்துக்களில் முன்பதிவு லட்சத்தை தாண்டியுள்ளது! விழா நாட்கள் தொடங்கினால் வெளியூர்களில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அந்த வகையில் சென்னையில் இருந்து அதிகளவு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்க்கா சென்னையில் ஆறு முனையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2022 … Read more