வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!!
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!! புதுச்சேரியில் போக்குவரத்து துறை ஆனது தற்பொழுது 15 ஆண்டுகளாக இயங்கும் வாகனங்கள் அனைத்திற்கும் தகுதி சான்றிதழ் என ஆரம்பித்து அபராதம் வரை என அனைத்திற்கும் எல்லையில்லா பட்டண உயர்வை உயர்த்தியது. இதனை வாகன உரிமையாளர்கள் பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு கட்டண உயர்வினால் பெரும் பாலானோரால் கட்டண உயர்வை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி தற்பொழுது தான் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய … Read more