முதுகலை பட்டம் பெற்ற தகுதியான நபர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் 2) இடம்: சென்னை 3) வேலைவகை: தற்காலிக பணி நியமனம் 4) பணிகள்: ஆசிரியர் 5) காலி பணியிடங்கள்: மொத்தம் 23 காலி பணியிடங்கள் உள்ளது. 6) பணிக்கான கல்வி தகுதிகள்: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் PH.D அல்லது NET / SLET / SET தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க … Read more

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி!

Ban on flights from Chennai to this place! Passengers suffer!

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி! சென்னை விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதனால் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ,அந்தமானில் இருந்து சென்னைக்கு வரும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை,15 … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல ஊதியத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் உள்ளது. 4) பணிகள்: Project Associate 5) பணிக்கான தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும் அல்லது மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்கை அல்லது விவசாய அறிவியலில் முதுகலைப் பட்டம்பட்டம் … Read more

புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட மரக்கழிவு குப்பைகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு நாட்களாக குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

தேர்வு இல்லை…தமிழ்நாடு எரிசக்தி துறையில் திறமையானவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு எரிசக்தி துறை 2) இடம்: சென்னை 3) பணிகள்: Member (Legal) 4) பணிக்கான தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாநில ஆணையத்தின் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும் மற்றும் சட்டம் தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதில் திறமை உள்ள நபராக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது. 5) பணிக்கான வயது வரம்பு: Member (Legal) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!

Chance of heavy rain in the next 2 hours! The order issued by the Chennai Meteorological Department!

அடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு! கடந்த  வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில்  உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி  நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலிற்கு மாண்டஸ் என்று  பெயர் வைக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு … Read more

கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Heavy rain reverberates only for school holidays! The order issued by the District Collector!

கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த  வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி  நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது. மேலும் வட உள் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more

காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தறுத்த இளைஞர்..ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்..!

காதலிக்க மறுத்த சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் தனது செல்போனில் இருந்து தவறுதலாக பண்ருட்டியை சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞருக்கு சென்றுள்ளது.இதன் பின்னர், இருவரும் தொடர்ந்து பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றிலும் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில், ஐயப்பன் அந்த மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தான் … Read more

Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!

Breaking: Mayor Priya hit a footboard in the car.. The next video of the drama company goes viral!

Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!! இன்று முதல்வர் சென்னை மாநகராட்சியில் மாண்டஸ்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட சென்னையில் 400 மரங்கள் வேரோடு விழுந்த நிலையில் தற்போது வரை 200 … Read more

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்! மாண்டஸ் புயல் காரணமாக அதிக கன மழை பெய்யக்கூடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது எடுக்கப்பட்ட நிலையில் மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தினர். அந்த வகையில் நேற்று இரவு மான்டஸ் புயல் ஆனது கரையை கடந்த நிலையில் தற்போது வரை மிதமான மழை காணப்படுகிறது. நேற்று புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மக்களின் பாதுகாப்பை … Read more