புகை போட்ட வீட்டில் ஏற்பட்ட அவலம்! யாரும் எழாத பரிதாபம்!
புகை போட்ட வீட்டில் ஏற்பட்ட அவலம்! யாரும் எழாத பரிதாபம்! சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பொன்னி நகர் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். 60 வயதான இவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவல்லி. 55 வயதான இவர் குடும்ப தலைவியாக உள்ளார். அவரது மகள் மற்றும் பேரன் விஷால் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு … Read more