Chennai

ஆழ்கடலில் 2.5 நிமிடம் சைக்கிள் ஓட்டி சென்னையை சேர்ந்த நபர் சாதனை!
நேற்று உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சென்னையை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் ஒருவர் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். சென்னையில் உள்ள நீலாங்கரை ...

ஏம்மா!! நீ படம் காட்னது போதும் கிளம்பு!! மாட்டி கொண்ட போலீஸ் மனைவி!!
சென்னை திருமுல்லைவாயில் கொரோனா பரிசோதனைக்காக வந்து நகையைத் திருடி விட்டார்கள் என்று பொய் கூறி போலீஸின் மனைவி நாடகமாடியது அம்பலமான சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னையில் ...

மகளிருக்கு இலவச பயணம்! நெறிமுறைகளை விதித்தது தமிழக போக்குவரத்துத் துறை!
கடந்த 7ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் அவர் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார் அதில் சாதாரண கட்டண ...

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் மனநலம் குன்றிய 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பால விஹார் என்ற பள்ளியில் 175 மனநலம் குன்றிய மற்றும் பாதிக்கப்பட்ட ...

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!
சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்! சென்னை என்ற 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையே சென்று வர ...

முன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்!
முன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்! தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து ...

கியாஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கரம்! அடுத்தடுத்து ஏற்பட்ட விபரீதம்!
கியாஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கரம்! அடுத்தடுத்து ஏற்பட்ட விபரீதம்! சென்னையில் குரோம்பேட்டையின் அருகில் அஸ்தினாபுரம் பகுதியில், நேதாஜி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சரவணன்(53) வயதும், இவர் ...

முழு ஊரடங்கு! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து இந்த முழு வருடங்கள் உணவகத்தில் பார்சல் ...

சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டார்!! ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் விடுவிக்கப்பட்டார்!!
சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டார்!! ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் விடுவிக்கப்பட்டார்!! சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று மாற்றப்பட்டார். ஏற்கனவே பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் இன்று ...

யார் முட்டாள்? ட்விட்டரில் சண்டைபோடும் சென்னைvs கோவை மக்கள்!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியை பெற்றிருக்கிறது இதனை தொடர்ந்து விரைவில் ஸ்டாலின் தலைமையிலான ...