“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

"பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்" இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!! சட்டசபையில் தனது எந்த உரைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். சட்டசபை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று சட்டசபையில் விவாதங்கள் முடிவுற்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், சட்டசபையில் தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சரின் உரையில் பதில் இல்லை … Read more

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு!

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு!

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு! தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: “பிப்ரவரி 16 17 18 ஆகிய நாட்களில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வெல்லட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுகவில் உரிமை குரல் முழக்கம் ஒலிக்க இருக்கிறது. ஒன்றிய அரசின் விடோத வேளாண் சட்டங்களை … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்! கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இன்று சட்டசபையில் இது குறித்த கேள்விகளும் விவாதங்களும் எழும்பியுள்ளன. 2024 சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற நிலையில் பேரவையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்த பிறகு மக்கள் அவதிப்படுகிறார்களே”இன்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் … Read more

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!! தமிழக அரசியலில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவை விட பாஜக ஆளும் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. இது நாடகம் என ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும் தற்போதைய நிலையில் பாஜகவின் விமர்சனம் ஆளும் திமுக தரப்புக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் திமுக மீதான எதிர்ப்பு அதிகரித்து கொண்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை போல … Read more

23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு! தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது பீட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி. இவர் தனது 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலை … Read more

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி! என் மண் என் மக்கள் யாத்திரையின் பொழுது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “மத்திய அரசு மக்களுக்காக வழங்கும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் திமுக லஞ்சம் வாங்குகின்றது. இது தான் திமுக கட்சியின் சாதனை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் … Read more

தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு!

தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை - தமிழக அரசு தெளிவு!

தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு! கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை உயருகிறது என்ற செய்தி தான் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. 2019 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை 32 மாவட்டங்களை கொண்டிருந்த தமிழகம் அந்த ஆண்டில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்கள் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்ததால் மொத்தம் 37 … Read more

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..! சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லட்சக் கணக்காண திமுக தொண்டர்கள் பங்கேற்றதாக கூறப்படும் இந்த மாநாட்டில்… பல அலப்பறைகள் நடந்து இருப்பது தெரிய வந்து இருக்கின்றது. மாநாட்டை சிறப்பாக நடத்த திமுக பல முயற்சிகள் எடுத்திருந்தாலும் மெய்ன் பாயிண்ட்டில் கோட்டை … Read more

சிறப்பாக நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு! உதயநிதி கூறிய குட்டி கதை என்ன தெரியுமா?

சிறப்பாக நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு! உதயநிதி கூறிய குட்டி கதை என்ன தெரியுமா?

சிறப்பாக நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு! உதயநிதி கூறிய குட்டி கதை என்ன தெரியுமா? திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு நேற்று(ஜனவரி21) சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் கூறிய குட்டிக்கதை அங்கு இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று(ஜனவரி21) திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இந்த இளைஞரணி மாநாடு … Read more

கருணாநிதி டூ இன்பநிதி! தமிழகத்தை வதைக்கும் வாரிசு அரசியல்!!

கருணாநிதி டூ இன்பநிதி! தமிழகத்தை வதைக்கும் வாரிசு அரசியல்!!

கருணாநிதி டூ இன்பநிதி! தமிழகத்தை வதைக்கும் வாரிசு அரசியல்!! திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடும், அசத்தல் பிரியாணியும், வாரிசு அரசியலும் இன்று தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மாநாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 1500 பேர் கொண்ட வாகன பேரணி, 1000 ட்ரோன்களைக் கொண்ட ட்ரோன் ஷோ, தாரை தப்பட்டை முதல் அறுசுவை உணவு வரை மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. … Read more