கவனம் மக்களே!! அடுத்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது!!

Attention people!! Banks will not function for the next 4 days!!

கவனம் மக்களே!! அடுத்து 4 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!! பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது. அந்த வகையில் … Read more

14 இடங்களில் மூடப்பட்ட அம்மா உணவகங்கள்!! தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

Amma restaurants closed in 14 places!! What is the next step of Tamil Nadu government??

14 இடங்களில் மூடப்பட்ட அம்மா உணவகங்கள்!! தமிழக அரசின்  அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?? ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  வார்டுக்கு இரண்டு என்கின்ற அடிபடையில் சுமார் 407 க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்கள் தற்பொழுது … Read more

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!!

Shocking news for citizens!! TASMAC shops will not operate in Tamikam for 3 days!!

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!! தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 யில் இருந்து ரூ. 320  வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை ஆகவில்லை என்பதால் மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் இனி … Read more

இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூடப்படும்!

இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூடல் கேரளா மாநிலத்தில் இன்று ரேசன் இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இயங்காததால் இன்று ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்காக முடியவில்லை. சர்வர்செயலிழப்பு சரிசெய்ய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என என்ஐசி கூறியதை அடுத்து இரண்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. அதே சமயம் இ-பிஓஎஸ் சர்வர் பிரச்னையை தீர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்தார்.மாநிலத்தில் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் மே … Read more

மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா??

மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா?? தமிழகத்தில் எந்த பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ மது என்ற வார்த்தையினால் ஒவ்வொரு நாலும் குடும்ப தலைவிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பிரச்சினைகள் வந்து சேராத நாட்களே இல்லை என்று கூறிவிடலாம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மகளிரிடம் உள்ள வாக்கினை பெற வேண்டும் என்றால் மது ஒழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் போதும் என்ற நிலையில் உள்ளன. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற … Read more

சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு 

சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு ஏழு வயது சிறுவன் தேஜா குப்தா நேற்று முன்தினம் மாலை மை லேடிஸ் பூங்கா நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர்கள் இருவர் உயிர் பாதுகாப்பு பிரிவு ஊழியர் என மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நீச்சல் குளத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இருந்த 3,621 கடைகள் மூடப்பட்டன! காரணம் இதுதான்!!

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இருந்த 3,621 கடைகள் மூடப்பட்டன! காரணம் இதுதான்!! தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (பிப்ரவரி 19-ந் தேதி) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 4-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தலுக்கான பிரச்சாரம் … Read more

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்!

The government has issued an order to close schools within a week of opening! - Corona impact!

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனாவின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் சரி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலையில் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கட்டுக்குள் இருப்பதன் காரணமாக அனைத்து மாநிலத்திலும் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு … Read more

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்!

Kabul airport shooting People of the shocked world!

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்! ஆப்கானிஸ்தானில் தலீபான்களில் அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியது. அதன் காரணமாக பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பல நாடுகளும் தன் தாய் நாட்டு மக்களை வெளியேறவும் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ஆப்கனின் மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து  மக்கள் பலரும் தங்களது உயிரை காப்பாற்றும் விதமாக விமான நிலையங்களுக்கு சென்று தப்பவே நினைப்பது குறிப்பிடத் … Read more

இங்கு செல்ல ஐந்து நாட்கள் தடையாம்! உங்களுக்கு தெரியுமா?

Forbidden to go here for five days! Did you know?

இங்கு செல்ல ஐந்து நாட்கள் தடையாம்! உங்களுக்கு தெரியுமா? கடந்த ஒன்றரை வருடங்கள் ஆகவே கொரோனா தொற்றின் காரணமாக கோவில்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கும் விதத்தில் கோவில்கள் அதிக நாட்கள் மூடியே இருந்தது. அப்படியே திறந்தாலும் பூசாரிகள் மட்டும் ஆகம விதிப்படி பூஜைகளை செய்து வந்தார்கள். இதன் காரணமாக கோவிலில் வேலை செய்யும் பூசாரிகளின் நிலை மிகவும் கஷ்டமாகவே இருந்தது. தற்போது சிறிது குறைந்துள்ள கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கோவில்கள் மூடி இருந்த நிலையில் … Read more