மார்பு சளி மற்றும் இருமல் குணமாக வேண்டுமா? இதோ இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

Cold and Cough Tips

குளிர்காலங்களில் வரக்கூடிய மார்புச்சளி, இருமல், தொண்டையில் கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்த வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம். மாறிவரும் கால சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சளி, இருமல், மார்பு சளி, தொண்டை கரகரப்பு போன்றவை உண்டாகும். இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் மற்றும் அதன் செய்முறைகள் பற்றி விரிவாக காணலாம்.மார்புச் சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் … Read more

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாச நிலை ஆகும், இது வீக்கம் மற்றும் சுவாசக் குழாயின் குறுகலால் வகைப்படுத்தப்படுகிறது, இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை, ஆனால் இது குழந்தைகளில் மிகவும் பொதுவானது. ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது? பெரும்பாலான நோய்களைப் போலவே, ஆஸ்துமா சில நபர்களை பாதிக்கிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் சில காரணிகள்: ஒவ்வாமை: புகை, செல்லப்பிராணிகள், புகையிலை, … Read more

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!!

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!!

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!! நெஞ்சு வலி வந்தால் என்ன செய்வது.நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். காரணம் என்ன நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. 1: ஒன்று ஆஞ்சைனா எனும் … Read more

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இந்த எண்ணெயால் விளக்கேற்றினால் போதும்!

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இந்த எண்ணெயால் விளக்கேற்றினால் போதும்!

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இந்த எண்ணெயால் விளக்கேற்றினால் போதும்! கடந்த மழைக்காலங்களில் வீடுகளில் கொசுக்கள் வரத் தொடங்கி விடும். வீட்டைச் சுற்றி தேங்கி இருக்கக்கூடிய கழிவு நீர்களில் கொசுக்கள் உருவாகி நம்மை கடிக்க தொடங்கும்.மேலும் கொசுக்கடியினால் இரவில் தூங்க முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றன. கொசு கடிப்பதனால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, போன்ற வியாதிகள் ஏற்படவும் கொசுக்கள் காரணமாகிறது. இந்த கொசுக்கள் வராமல் இருப்பதற்கு நாம் கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை பயன்படுத்துகிறோம். … Read more

உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கின்றதா? இந்தப் பிரச்சனையின் அறிகுறி தான் எச்சரிக்கை!

உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கின்றதா? இந்தப் பிரச்சனையின் அறிகுறி தான் எச்சரிக்கை!

உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கின்றதா? இந்தப் பிரச்சனையின் அறிகுறி தான் எச்சரிக்கை! வாய் துர்நாற்றம் ஏற்பட காரணங்கள் மற்றும் அதனை சரி செய்யும் வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காண்போம். வாயில் ஏற்படும் துர்நாற்றம் என்பது நம் உணவு எடுத்துக் கொண்டதன் பின் வாயினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரவு உறங்குவதற்கு முன் வாயினை சுத்தம் செய்து பிறகு உறங்க வேண்டும் இவ்வாறு செய்தால் வாய் துர்நாற்றம் ஓரளவு குறையும் மற்றும் வாய் … Read more

வறட்டு இருமல் சளி இருகின்றதா? தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் இதனை குடித்து வாருங்கள்!

வறட்டு இருமல் சளி இருகின்றதா? தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் இதனை குடித்து வாருங்கள்!

வறட்டு இருமல் சளி இருகின்றதா? தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் இதனை குடித்து வாருங்கள்! வறட்டு இருமலை இரண்டே நாளில் குணமடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பது இந்த பதிவின் மூலம் காணலாம். குளிர்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுகிற பிரச்சனை வறட்டு இருமல் ஏற்படுவதன் காரணமாக தொண்டை மார்பு பகுதிகளில் வலி ஏற்படும் மற்றும் சளி காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது. இதனை நாம் மருத்துவமனை சென்று … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் டிப்ஸ்! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் டிப்ஸ்! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் டிப்ஸ்! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! உணவு முறை சரியில்லாத காரணத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் ஏற்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முறையில் இந்த நோய் ஏற்படுகிறது. லோ சுகர் மற்றும் ஹை சுகர் என வகைப்படுத்தப்படுகிறது. அதனை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஐந்து கொய்யா இலைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மிளகு , கிராம்பு, … Read more

ஒற்றை தலைவலிக்கு இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வு! இப்படி பயன்படுத்துங்கள்!

ஒற்றை தலைவலிக்கு இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வு! இப்படி பயன்படுத்துங்கள்!

ஒற்றை தலைவலிக்கு இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வு! இப்படி பயன்படுத்துங்கள்! பலரும் தலைவலியால் மிகவும் அவதிப்படுவர். நீர் கோர்த்தல் ஒற்றைத் தலைவலி தலைபாரம் போன்ற பல வகைகளில் தலைவலி ஏற்படும். அதிலும் ஒற்றைத் தலைவலிக்கு இறுதி வரை மருத்துவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது தான் விதி என்று பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அதனை சுலபமாக சரி செய்து விடலாம். வீட்டில் இருக்கும் இந்த ரெமிடியை செய்தால் … Read more

ஒரே மணி நேரத்தில் சுகரின் அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இதனை குடித்தால் போதும்!

ஒரே மணி நேரத்தில் சுகரின் அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இதனை குடித்தால் போதும்!

ஒரே மணி நேரத்தில் சுகரின் அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இதனை குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறை சரியில்லாத காரணத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் ஏற்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முறையில் இந்த நோய் ஏற்படுகிறது. லோ சுகர் மற்றும் ஹை சுகர் எனவும் வகைப்படுத்தப்படுகிறது. அதனை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஐந்து கொய்யா இலைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகு , … Read more

நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்!

நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்!

நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்! நாம் அனைவரும் எண்ணிக்கொண்டிருப்பது நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வது அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதுதான். அவ்வாறு நாம் நினைத்தது நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். ஒரு பெரிய அளவு பேப்பர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எழுதுவதற்கு கருப்பு மையை பயன்படுத்தக் கூடாது. எந்த கலர் மையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக ஏலக்காய் அல்லது கிராம்பு … Read more