1000 ரூபாய் மகளிர் உதவித் தொகை திட்டம்!!! செப்டம்பர் 5ம் தேதிக்குள் இறுதிப் பட்டியல் தயாராகிவிடும் !!

1000 ரூபாய் மகளிர் உதவித் தொகை திட்டம்!!! செப்டம்பர் 5ம் தேதிக்குள் இறுதிப் பட்டியல் தயாராகிவிடும்… மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறுவோர்களுக்கு தகுதியானவர்களின் இறுதி பட்டியல் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் தயாராகி விடும் என்று தகவல் கிடைத்துள்ளது. திமுக தலைமையிலான தமிழக அரசு பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்திருந்தது. மகளிருக்கான உரிமைத் தொகைத்திட்டம் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் … Read more

பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தமிழகம் முழுவது 1.5 கோடி விண்ணப்பங்கள் வரவேற்பு!!

  பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தமிழகம் முழுவது 1.5 கோடி விண்ணப்பங்கள் வரவேற்பு…   பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கீழ் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில் இதற்கான நாள் நேற்றுடன்(ஆகஸ்ட்20) நிறைவு பெற்றது. இதையடுத்து 1.5 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் கொடுப்பதற்கு முதல்கட்ட முகாம் கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கி … Read more

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தையே சுற்றி வளைத்த அமலாக்கத்துறை : அடுத்து என்ன?

    திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தையே சுற்றி வளைத்த அமலாக்கத்துறை : அடுத்து என்ன?     அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் அசோக் குமார் அவர்களை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.     கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அவரது சகோதரர் அசோக் குமார் அவர்களின் அலுவலகங்களிலும் சோதனை … Read more

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் !!

  சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ்…   திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரு மருத்துமனைக்கு சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.   அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக காரிமங்கலத்தில் … Read more

யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்… தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு!!

  யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்… தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு…   யு.பி.எஸ்.சி தேர்வு எழுதும் நபர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 25000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.   போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் தமிழக மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.   இந்த … Read more

நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..

      நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..     கடந்த மாதம் கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் இல்லத்திலும் அவரது சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் நேரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெடித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லலை. இதுகுறித்து, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டது.     இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார்.     … Read more

செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை நிறைவு! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அமலாக்கத்துறையினர்!!

செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை நிறைவு! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அமலாக்கத்துறையினர்   தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.அப்போது திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.   இதையடுத்து செந்தில் … Read more

ரூ.1000 பெறுவது குறித்த குறுஞ்செய்தி! தமிழக அரசு சொன்ன தகவல்!!

ரூ.1000 பெறுவது குறித்த குறுஞ்செய்தி! தமிழக அரசு சொன்ன தகவல்   கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.அதன்படி,வெற்றி பெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதை ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’ திட்டம் என்று அறிவித்து … Read more

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!! 

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!!   தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய … Read more

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!!

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!! சென்னை : ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்.தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் வார்டுகள், 15 ஆயிரத்து 600 கிராம பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் , ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணமான மேகதாது அணை விவகாரம், பெண்கள் … Read more