ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! 

Our Coimbatore district won the Smart City Award!!! Presented by President Draupadi Murmu!!!

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் புனரமைக்கப்பட்டதற்கும், மாடல் ரோடு உருவாக்கியதற்கும் கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி விருதை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்திற்கான ஸ்பார்ட் சிட்டி விருதை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கவுள்ளார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு 1000 … Read more

வறட்சியாக காட்சியளிக்கும் சிறுவாணி அணை! இன்னும் 15 நாட்கள் மட்டும் தான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கும்!!

வறட்சியாக காட்சியளிக்கும் சிறுவாணி அணை! இன்னும் 15 நாட்கள் மட்டும் தான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கும்!   கோவை மாவட்டம் சிறுவாணி அணை வறண்டு காட்சியளிப்பதால் அங்கு இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் 15 நாள்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.   கோவை மாநகராட்சிக்கும் அதன் சுற்றுவட்டார உள்ளாட்சி பகுதிகளுக்கும் சிறுவாணி அணைதான் குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருக்கின்றது. சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி ஆகும். … Read more

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!!

Just 5 rupees to travel by bus!! Awesome project!!

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!! தமிழ்நாடு அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிக்கை ஒன்றை வெளிட்டது.அது அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் மட்டும் பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என கூறப்பட்டது.இந்நிலையில் பெண்கள் அனைவரும் நேரம் கடந்தாலும் அரசு பேருந்தை எதிர்பார்த்து பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் தனியார் பேருந்துகளில் பயனாளிகளின் கூட்டம் குறைந்து காணப்படும். இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பேருந்து நிறுவனம் சில நாள்களுக்கு முன்பு … Read more

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!!

Yesterday's complaint was resolved today!! The lotus blossomed in Kongu region!

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!! கோவை மாவட்டத்தில் நகரத்தின் முக்கியமான வணிகப் பகுதிகளில் காந்திபுரமும் உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரை கண்ட மாநகராட்சி ஆணையர் பிரபா உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உதவி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உதவி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள் சுகாதாரப் … Read more

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Councilor anarchy! Viral video on the Internet!

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! கோவை மாவட்டத்தின் 34வது வார்டு கவுன்சிலாரக இருப்பவர் மாலதி.இவர் கல்விக்குழு தலைவராகவும் உள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுபாஷ்.இவர் அவருடைய வீட்டின் முன்பு மரங்கள் நட்டு வைத்துள்ளார். இவ்வாறு மரங்களை சாலையில் வைக்கக்கூடாது எனவும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கவுன்சிலர் மாலதி கூறி வந்துள்ளார்.அதன் காரணமாக கவின்சிலர் மாலதி மற்றும் தொழிலாதிபர் சுபாஷ்ற்கும் அடிக்கடி வாக்குவாதம்  ஏற்பட்டு வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் … Read more

இந்த பகுதியில் இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் கடும் நடவடிக்கை!

meat-shops-are-prohibited-from-operating-in-this-area-strict-action-if-violated

இந்த பகுதியில் இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் கடும் நடவடிக்கை! கோவை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.அதனால் அன்று தமிழக அரசால் ஆடு,மாடு மற்றும் கோழி ஆகியவைகளை பலி கொடுக்க கூடாது.மேலும் இறைச்சிகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி ,கோழி இறைச்சி,மாட்டிறைச்சி ,பன்றி இறைச்சி கடைகளை அக்டோபர் இரண்டாம் தேதி திறக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!

These areas no longer have water supply! Announcement issued by the corporation!

இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய் ,பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.பழைய மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பம்பிங் மெயின் பைப் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அதனால் இன்று முதல் 29 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும் அனைத்து பகுதிகளுக்கும் அவசர தேவைகளுக்ககா மட்டும் லாரி மூலம் அந்தத்த பகுதிகளுக்கு நகர மன்ற உறுப்பினர்கள் … Read more