பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?

Bike and truck collision accident! Two college students killed, one worried?

பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?  கோவை மாவட்டம் விஷ்னு தில்லைநகர் இடையர்வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் மற்றும்  தேவகோட்டை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்வரன். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கோவை ஒத்தக்கால்மண்டபம் ஸ்ரீ நேருமஹா வித்தியாலயா கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் நண்பர் உடன் மூவரும்  கோவை ஈச்சனாரி பகுதியில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே அந்தபகுதியில் டிப்பர் லாரி ஓன்று வந்து … Read more

பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு! கட்சி பிரமுகர் கண்டனம்!

False case against BJP officials! Party leaders condemned!

பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு! கட்சி பிரமுகர் கண்டனம்! கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பகுதிகளில் தமிழகத்தின் கனிம வளம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தட்டிக்கேட்ட குமரகுரு, செந்தில், சபரி ஆகிய பா. ஜ. க. வினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.   ஆனால் அந்த வளக்கானது பொய்யென பலரால் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கருங்கற்கள் கொண்டு செல்லப்பட்டால் லாரியை தடுத்து நிறுத்திய பாஜக நிர்வாகிகளிடம் கனிம வள கொள்ளையை … Read more

தனியார் உணவு டெலிவரி ஊழியிருக்கும் மர்ம  கும்பலுக்கும் இடையே நடந்தது என்ன? போலீசார் தீவிர விசாரணை! 

What happened between the private food delivery service and the tree gang? Police serious investigation!

தனியார் உணவு டெலிவரி ஊழியிருக்கும் மர்ம  கும்பலுக்கும் இடையே நடந்தது என்ன? போலீசார் தீவிர விசாரணை! கோவை மாவட்டத்தில் உள்ள  பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்த கண்ணன். இவரது மகன் ஶ்ரீ விக்னேஷ் (18). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் ஸ்ரீ விக்னேஷ் தனியார் உணவு டெலி நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஸ்ரீ விக்னேஷ் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார் அப்போது ஏ ஆர் சி … Read more

17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்!

do-17-year-olds-need-it-cops-caught-hand-and-foot

17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்! கோவை மாவட்ட அடுத்த பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில்  துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம்  மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் … Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்! 

A girl who ran away with a fake lover! Tragedy came as a dead body on return!

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்! கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் அசோக் (33). இவரனின் மனைவி சௌடேஸ்வரி (30). திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அசோக் மற்றும் சௌடேஸ்வரி இருவரும் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அதே தொழிற்சாலையில் திண்டுக்கலை சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்பவர்  வேலை செய்து வந்தார். முத்துப்பாண்டி திருமணமானவர் என தெரிந்தும் சௌடேஸ்வரி அவருடன் அதிகம் … Read more

கோவை மாவட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இளம்பெண் மாயம்! போலீசார் தீவிர விசாரணை!

Mayam, a young girl who was studying at the Agricultural University in Coimbatore! Police serious investigation!

கோவை மாவட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இளம்பெண் மாயம்! போலீசார் தீவிர விசாரணை! கோவை மாவட்டம் வடவள்ளி சாலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அந்த கல்லூரியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த மாணவி பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி முத்துலட்சுமி (19).  அவர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார். அந்த விடுதியில் தினந்தோறும் மாணவிகளின் வருகையை பரிசோதனை செய்து வருவார்கள். மேலும் அந்த வகையில் நேற்று இரவு … Read more

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி! கோவை மாவட்டத்தில் ஆட்சியர் ஜி எஸ் சமிரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் கூட்டுறவு வகைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் சேலம், அம்மாபேட்டை, ஓமலூர் ,மேட்டூர் அந்தியூர், பவானி ,கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரைமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்கள் காலியாக … Read more

கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது!

A mysterious gang entered a private hospital in Coimbatore! The wanted person arrested in this case!

கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது! கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் தனியார்  மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் (75) பணிபுரிந்து வருகிறார். இந்த  மருத்துவமனையை சென்னையை சேர்ந்த  டாக்டர். உமாசங்கர்  என்பவர்  இந்த மருத்துவமனையை வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்ற பெயரில் மாற்றம் செய்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் … Read more

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன?

Tasmark employees union strike in Coimbatore district! What is the reason?

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை தண்ணீர் தடம் கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயானந்த்(47). இவர் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் நேற்று டாஸ்மார்க் கடையில் வசூல் ஆன ரூ15 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அப்போது அவரை பின்தொடர்ந்து இரண்டுக்கும் … Read more

கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை!

Husband left pregnant woman to suffer in Coimbatore district! This is the reason why the police investigation!

கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை! கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி உடையார் விதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப்பில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் காவியா (27) என்பவருக்கும்  கடந்த எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. காவியா தற்போது இரண்டு மாத கர்ப்பணியாக உள்ளார். மேலும் இந்நிலையில் முத்துக்குமார் கடந்த  நாட்களாக உடல்நிலை சரி … Read more