சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! 

Wife who does not listen to words! The plight of the woman by her husband!

சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒன்றாவது நாம் கேள்விபடுகிறோம். நாளுக்கு நாள் இந்த குற்றங்கள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. எனவே பெண்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கோவையில், காந்தி மாநகர் பகுதியில் கவிதா என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் … Read more

ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்!

The act of a romantic couple for a highglass life! Awful to be caught by the police!

ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்! காதலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள், என்பது நமக்கு தெரிந்ததுதான். புதிதாக உல்லாச வாழ்க்கைக்காக தவரான வழிகளை நாடுவது குற்ற செயல் அல்லவா? அப்படி ஒரு சம்பவம் நம்ப கோவையில் நடைபெற்றுள்ளது. கோவையில் கிழக்கு உதவி கமிஷனர் அருண் மற்றும் பீளமேடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், பீளமேடு அடுத்த நேரு நகரில், வீரியம் பாளையம் ரோட்டில், தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக … Read more

மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்!

Arrange a wedding in the bamboo forest! Addicted student - students! The action of the parents!

மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்! இப்பொழுதெல்லாம் இணையதளம் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டாலும், அதன் மூலம் நிறைய கூடா நட்புக்கள் மலர்வதையும் நாம் கடந்த நாட்களில் பார்த்து வருகிறோம். காதலிப்பது தவறு கிடையாது ஆனால் சரியான வயதில் வந்தால் பரவாயில்லை. மிக சிறிய வயதில் வெளி உலகமே தெரியாத பருவத்தில் காதல் மலர்ந்து பின் திருமணம் முடிந்தவுடனே ஏதோ ஒரு காரணத்தை கூறி பிரிய வேண்டியதாக … Read more

ஆன்லைன் கேமால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட இளைஞர்:! கலங்க வைக்கும் காரணம்!

ஆன்லைன் கேமால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட இளைஞர்:! கலங்க வைக்கும் காரணம்!

ஆன்லைன் கேமால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட இளைஞர்:! கலங்க வைக்கும் காரணம்! கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் மதன்குமார் என்னும் இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஊரடங்கினால் வீட்டிலேயே இருந்து வந்த மதன்குமார், பொழுதுபோக்கிற்காக செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட தொடங்கினார்.குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய இவர்,பணம் சம்பாதிக்கும் மற்ற ஆன்லைன் கேம்களிலும் இவர் ஈடுபட்டு வந்ததுள்ளார். ஆரம்ப காலத்தில் … Read more

கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு – கலக்கமடைந்த முக்கிய நிறுவனங்கள்!

கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு - கலக்கமடைந்த முக்கிய நிறுவனங்கள்!

கோவை மாநகராட்சியில் சில முக்கிய நிறுவனங்கள் சரியாக சொத்துவரி கட்டாததால் கோவை மாநகராட்சி ஆணையர் திடீர் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அந்த அனைத்து முக்கிய நிறுவனங்களும் கலக்கம் அடைந்துள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட, எல்லை கோட்டிற்குள் இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் சொத்து வரி செலுத்துவதற்கு கால தாமதம் காட்டி வருவதால், அச்செயலை கண்டித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் … Read more

திமுகவை குறி வைத்த வருமான வரித்துறை! அதிர்ச்சியில் ஸ்டாலின்

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுகவின் கோவை மாநகர மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் பையா கவுண்டர் என்பவரின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவை மாநகரில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் தான் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ வான ஆறுக்குட்டியை எதிர்த்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் … Read more

சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வரவிருக்கும் பண்டிகை நாட்களை கருத்தில்கொண்டு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி இந்த  பண்டிகை காலத்தை குடும்பத்துடன் கொண்டாட மற்றும் போக்குவரத்தை சுலபமாகவும் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை  வரை செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் ரயில் இந்த மாதம் 19ஆம் தேதி முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரை செல்லக்கூடிய … Read more

என்னது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையா! கோவை மக்களின் வியப்பு!

என்னது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையா! கோவை மக்களின் வியப்பு!

தற்பொழுது கொரோனாவின் காரணத்தால் ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கிடையே கோவையில் புதுமண தம்பதியர் ஹெலிகாப்டர் டாக்சியை வாடகைக்கு எடுத்து ஊரை சுற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணத்திற்கான கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். வானில் வட்டமிட்டபடி இவர்கள் செய்த இந்த செயல் மக்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டத்தில் புதுமண தம்பதியர் 30 நிமிடத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அவர்கள் குடும்பத்துடன் தங்களுக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகில் உள்ள ஈஷா யோகா … Read more

ஒரு ரூபாய்க்கு தூய்மையான குடிநீர்! கோவையில் வாட்டர் ஏ.டி.எம்மை திறந்து வைத்த முதலமைச்சர்

Water ATM In Coimbatore-News4 Tamil Latest District News in Tamil

ஒரு ரூபாய்க்கு தூய்மையான குடிநீர்! கோவையில் வாட்டர் ஏ.டி.எம்மை திறந்து வைத்த முதலமைச்சர்

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல்

CBI submits closure report in assault case-News4 Tamil Latest Online Tamil News Today

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தையே அதிர்சிக்குள்ளாக்கிய பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதளையாகியுள்ளது தமிழக மக்களை அதிர்சிக்குள்ளக்கியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் நடந்த இந்த சம்பவத்தில் காதல் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்ததுடன் அதை ஆபாசமாக … Read more