யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!!

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!!

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!! இந்த வெயில் காலத்தில் நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை கட்டாயமாக உண்ண வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் நாம் உண்ணப்படும் பொருட்களில் ஏதாவது குளிர்ச்சி உள்ள பொருளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வெயில் காலம் வந்துவிட்டால் நாம் அதிக அளவில் தண்ணீரை குடிப்போம். அதனைப் போன்று வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதும் மிகவும் நன்று. பொதுவாக இளநீரை அதிகளவில் காலை நேரத்தில் தான் குடிப்பார்கள் … Read more

இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! 

இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! 

இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! சுண்டைக்காயின் மிரள வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. பொதுவாக சுண்டைக்காயை யாரும் அவ்வளவாக சாப்பிட மாட்டார்கள் ஏனென்றால் அது ரொம்ப கசப்பாக இருக்கும். உருவத்தில் சின்னதாக இருந்தாலும் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும் கூட இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. இப்பொழுது உதாரணமாக: 1: சுண்டைக்காய் வத்தலை வறுத்து பொடி ஆக்கி சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று சம்பந்தப்பட்ட எந்த … Read more

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!!

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!!

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!! எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய மருந்துகளின் மிக முக்கியமான மருத்துவ குணமிக்க நருவல்லி பற்றியும் அது எப்படி மருந்து பொருளாக பயன்படுகிறது என்பதையும் இவற்றின் மூலம் காணலாம். சில பேருக்கு நருவல்லி என்றால் தெரியாது இதனை மூக்குச்சளி பழம் என்று கூறினாலே தெரியும். ஆங்கிலத்தில் இதனை இந்தியன் செர்ரி அல்லது ப்ளூபெர்ரி என்றும் கூறுவர். இதனை ஏன் மூக்குச்சளி பழம் என்று சொல்கிறார்கள் … Read more

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!! இருமல் என்பது தொண்டை அல்லது மூச்சுக்குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தும் உடலின் எதிர்வினை. இருமல் என்பது மூச்சுக்குழாயின் நுழைவாயிலை மூடியிருக்கும் சிறிய ட்ராப்டோரான எபிக்லோட்டிஸ் வழியாக நுரையீரலில் இருந்து திடீரென காற்றை வெளியேற்றுவதாகும். இதில் வறட்டு இருமல், ஈரமான இருமல், கக்குவான் இருமல், எரியும் இருமல், கடுமையான இருமல் என்று பல வகைகள் உள்ளது. இந்த இருமலை சரி செய்யக்கூடிய மருந்தை பற்றி இங்கு பார்ப்போம். செய்முறை 1: சிறிதளவு … Read more

ஒரு சாக்லேட் மட்டும் போதும்!! சளி காய்ச்சல்  இருமலிலிருந்து விடுபட!!

ஒரு சாக்லேட் மட்டும் போதும்!! சளி காய்ச்சல்  இருமலிலிருந்து விடுபட!!

ஒரு சாக்லேட் மட்டும் போதும்!! சளி காய்ச்சல்  இருமலிலிருந்து விடுபட!! நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் அந்த … Read more

லொக் லொக் என இருமல் சளியை சரி செய்ய இந்த ஒரு இலை போதும்!!

லொக் லொக் என இருமல் சளியை சரி செய்ய இந்த ஒரு இலை போதும்!!

லொக் லொக் என இருமல் சளியை சரி செய்ய இந்த ஒரு இலை போதும்!! கோடை காலம் மற்றும் மழை காலம் என்றாலும் பலருக்கும் இந்த பருவநிலை மாற்றத்தால் இருமல் சளி காய்ச்சல் ஏற்பட்டு விடுகிறது. இதில் பலருக்கும் மருத்துவரை சந்தித்து மரண மாத்திரைகளை பெற்று சாப்பிட்டு வந்தாலும் முழுமையாக குணமாகுவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் எப்பேர்பட்ட சளி இருமல் பிரச்சனையும் சரி செய்து விடும். … Read more

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!!

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!!

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!! உடலில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்ப்பதற்கு எந்தெந்த கீரைகளில் எந்த நோயை தீர்ப்பதற்கு ஆற்றல் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். சிறு சிறு பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் தலை முடி உதிர்வு,வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், சளி, இருமல், வாய்ப்புண், குடல் புண், நெஞ்செரிச்சல், பசியின்மை, தூக்கமின்மை இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்த கீரையை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி … Read more

ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!!

ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!!

ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!! ஆடாதோடை இலை பொதுவாக இருமல், சளி மற்றும் தொண்டைக் கட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலைகளில் அல்கலாய்டு என்ற வேதிப்பொருள்கள் இருப்பதால் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ், டானின், அல்கலாய்டுகள் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. மேலும் டெங்கு ,மலேரியா சுரம் போன்ற காய்ச்சலுக்கு இந்த இலைகள் சிறந்த பலனை கொடுத்து அந்த காய்ச்சலால் குறையும் … Read more

1 நாளில் சளி அனைத்தும் அறுத்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் குடிங்க!!

1 நாளில் சளி அனைத்தும் அறுத்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் குடிங்க!!

1 நாளில் சளி அனைத்தும் அறுத்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் குடிங்க!!   சளி வந்துவிட்டால் கூடவே இருமலலும் வந்துவிடும். சளி, இருமல் வந்துவிட்டால் சரியாக தூக்கம் வராது. சரியாக மூச்சு விட முடியாது. இன்னும் பல பிரச்சனைகள் நம் உடலுக்கு ஏற்படும்.   அந்த வகையில் பல பாதிப்புகளை நம் உடலுக்கு தரக்கூடிய இந்த சளி மற்றும் இருமலை ஒரே நாளில் சரி செய்ய எந்த மருந்தை தயார் செய்து எப்படி பயன்படுத்துவது என்று … Read more

மூக்கடைப்பால் தினமும் தூங்க முடியவில்லையா.. உடனடியாக சரி செய்ய இதோ எளிய வழி!!

மூக்கடைப்பால் தினமும் தூங்க முடியவில்லையா.. உடனடியாக சரி செய்ய இதோ எளிய வழி!!

மூக்கடைப்பால் தினமும் தூங்க முடியவில்லையா.. உடனடியாக சரி செய்ய இதோ எளிய வழி!! நம்மில் பலருக்கு சளி பிடித்துவிட்டால் மூக்கடைப்பு போன்ற பல பிரச்சனைகள் வரும். மூக்கடைப்பு இருந்தால் நம்மால் சரியாக சுவாசிக்க முடியாது. சரியாக தூங்க முடியாது. இந்த மூக்கடைப்பு பிரச்சனையை எவ்வாறு சரிசெய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   சளி நோய் தொற்றால் ஏற்படும் மூக்கடைப்பை சரி செய்ய ஒரே ஒரு குருமிளகு அதாவது மிளகு ஒன்றே போதும். இந்த ஒரே … Read more