கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !

Car, motorcycle and scooter collide head-on accident! One victim, three intensive care!

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை ! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரதின் நண்பர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாத். இவர்கள் மூவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்ளை கோபிநாத் இயக்கினார். இதனையடுத்து இவர்கள் மூவரும் அற்புதபுரம் சோதனை … Read more

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி 

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி 

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் சர்வர் கோளாறு காரணமாக சிக்கல் எழுந்துள்ளது. இதனை அடுத்து விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் … Read more

சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி!

Salem engineering student is amazing! Jobs at Infosys for Rs 10 lakh

சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி! ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள் ஆர்.அபிராமி. கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஆர். அபிராமியும் கலந்து கொண்டாள். இன்போசிஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மட்டுமில்லாமல் உதவித்தொகையும் வழங்கினர். … Read more

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்!

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்!

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்! ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் (Oil India) ஆனது  புதிய வேலைவாய்ப்பு ஒன்றை சமீபத்தில்  வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Contractual Drilling / Workover Assistant Operator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப ஆட்கள் தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  www.oil-india.com என்ற வலைதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 45 வயதான இருக்கவேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் … Read more

மகிழ்ச்சி நாளை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை! உயர் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

மகிழ்ச்சி நாளை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை! உயர் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் m-tech எம். ஆர்க், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர தமிழ்நாடு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான எம்பிஏ எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான இந்த தகுதித் தேர்வு மே மாதம் 14ஆம் தேதியும், எம்.இ, எம்டெக், எம். ஆர்க், முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே மாதம் 15ஆம் தேதியும், நடைபெறவிருக்கின்றன. இந்த தேர்வுகளை எழுதுவதற்கான … Read more

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி!

College student who drank acid in response to water! Admission to the Intensive Care Unit!

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி! ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் சைதன்யா.இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.மதியம் இடைவேளையின் போது தனது சக நண்பர்களுடன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் கடைக்கு போவது வழக்கம்.வழக்கம்போல் சைதன்யா கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று கடைக்காரரிடம் ஐஸ் வாட்டர் கேட்டுள்ளார்.கடைக்காரர் எடுத்து தராமல் அவரையே எடுத்துக்கொள்ளும் … Read more

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! இரவு நேரம் வந்தாலே  இதையெல்லாம் செய்யனுமாம்! நீதி கேட்ட கல்லூரி மாணவிகள்!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! இரவு நேரம் வந்தாலே  இதையெல்லாம் செய்யனுமாம்! நீதி கேட்ட கல்லூரி மாணவிகள்! சில வருடங்களுக்கு முன்புதான் கல்லூரிகளில் ராகிங் என்ற பிரச்சனை பெருவாரியாக பேசப்பட்டது. முதலாமாண்டு சேரும் மாணவர்களை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்வது வழக்கமாக கொண்டு. இந்த ராகிங் மூலம் பல துயரமான சம்பவம் அரங்கேறியது இவ்வாறு மாணவர்கள் கல்லூரி மற்றும் வெளி இடங்களில் செய்வதற்கு தடை விதித்தனர். அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் … Read more

இனி ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது.! கல்லூரி நிர்வாகங்கள் அறிவிப்பு.!!

இனி ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது.! கல்லூரி நிர்வாகங்கள் அறிவிப்பு.!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் காரணமாக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. … Read more

8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லூரிகள்! வாரத்தில் 6 நாட்கள்!

8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லூரிகள்! வாரத்தில் 6 நாட்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் … Read more

செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு – வெளியானது அதிரடி உத்தரவு!

செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு - வெளியானது அதிரடி உத்தரவு!

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. நாடு முழுவதும் 160 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 3 நபர்கள் பல்வேறு காரணங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர், மேலும் 15 பெயர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், … Read more