அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை!!

Government Express Bus Transport Corporation's New Project!! 50 percent discount on the fare!!

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை!! தமிழகத்தில் அரசு விரைவு பேருந்தில் கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை அளிக்க படுவதாக அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். இன்று பெரும்பாலானோர் பேருந்துகளில் தான் அதிக அளவில் பயணிக்கின்றனர். பள்ளிக்கு செல்லுதல் ,வேலைவாய்ப்பு , மருத்துவமனைக்கு செலுத்தல் மற்றும் தொழில் காரணமாக சொந்த ஊரை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லுதல் இவ்வாறு பெரிதும் பேருந்துகளையே … Read more

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!!

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!!

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!   நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் ராட்சத விளம்பரப்பலகைகள் அடிக்கும் காற்றுக்கு தொடர்ந்து பெயர்ந்து சாலைகளில் விழுவதால் சாலலயில் செல்லும் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.   காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – சிங்கம்பெருமாள் கோவில் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் நெடுஞ்சாலை, வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலை, வாலாஜாபாத் – கீழச்சேரி நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் நெடுஞ்சாலை, … Read more

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

The case that the garbage truck should be operated at this time! Order issued by the High Court!

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னை மாநகராட்சியில் காலை நேரங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும்,பணிகளுக்கு செல்வோருக்கும் சிரமம் ஏற்படுத்தும் விதமாக காலை நேரங்களில் குப்பை லாரி இயங்குகின்றது. அதனால் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,மாலை நான்கு மணி முதல் ஏழு … Read more

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!  

A government bus collided with a lorry in an accident! A lot of excitement in the area!

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்த. அப்போது கனரக லாரி ஒன்றும் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தது . மேலும் அந்த அரசு பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கனரக லாரியின்  பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் அரசு பேருந்தின் முன்பக்க முகப்பு கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில்  … Read more