இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!!

Notice to the bikers!! Now helmets are mandatory!!

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!! இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து வருகின்ற 26 ம் தேதி வாகன தணிக்கை மேற்கொள்ள படும்பொழுது யாரேனும் விதி மீறலில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை … Read more

பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

கேரளாவில் பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் என கேரள முதல்வர் அறிவிதுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் எனவும் பள்ளிகளில் நாப்கின் அகற்றும் முறையும் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகளில் இந்த வசதியை பொதுக் கல்வித் துறை வழங்கும் எனவும் ‘குப்பையில்லா … Read more

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு … Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் எழுத சிறுபான்மை இன மாணவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததன் விளைவாக அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், … Read more