தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகினற 12 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியத்துடன் போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஏற்கனவே தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு போனஸ் … Read more

காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது! புதிய டிஜிபி போட்ட உத்தரவு!!

காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது! புதிய டிஜிபி போட்ட உத்தரவு!!

காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது! புதிய டிஜிபி போட்ட உத்தரவு!!   காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது செல் போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று புதிதாக பதவியேற்றுக் கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   அது மட்டுமில்லாமல் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி சங்கர் ஜிவால் மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.   டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவுகள்;   காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க … Read more

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; மூன்று காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர் தனி பிரிவு காவலர்கள் என மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏ எஸ் பி … Read more

காவலர்கள் என்பதால் சலுகை வழங்க முடியாது? இனி இவர்கள் பணி நேரத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை! 

Can't offer concessions because they are guards? They are now banned from using social media during work hours!

காவலர்கள் என்பதால் சலுகை வழங்க முடியாது? இனி இவர்கள் பணி நேரத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை! கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியானது.அந்த அறிவிப்பில் புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களை பற்றி விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருக்கும் ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதனால் நோயாளிகள் சிரமம் அடைந்து வருவதாகவும் கூறப்பட்டது. அதனால் நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் அக்டோபர் … Read more

காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு!

Introducing a new app for police officers! DGP Shailendrababu get information immediately!

காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு! நேற்று மாலை  சென்னையில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் ஸ்மார்ட் காவலர் எனும் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.அந்த விழாவில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு பங்கேற்றார்.அவரே இந்த புதிய செயலியை தொடங்கி வைத்தார்.மேலும் இந்த செயலியை பற்றி அவர் கூறுகையில் ஸ்மார்ட் காவலர் செயலி ,காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவர்களுடைய களப்பணிகளின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் இந்த … Read more