இடது பக்கமாக படுத்துதான் உறங்க வேண்டும்! ஏன் என்று உங்களுக்கு தெரியுமா இதோ இங்கே பார்க்கலாம் வாங்க!

இடது பக்கமாக படுத்துதான் உறங்க வேண்டும்! ஏன் என்று உங்களுக்கு தெரியுமா இதோ இங்கே பார்க்கலாம் வாங்க! பொதுவாகவே பெரியவர்கள் நாம் எந்த பக்கம் படுத்து உறங்க வேண்டும் என கூறுவார்கள். கர்ப்பிணி பெண்கள் இடது பக்கம் தான் உறங்க வேண்டும் என மருத்துவர் பரிந்துரை செய்வது உண்மை. ஏன் இடது பக்கம் தூங்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் நேராக நிமிர்ந்தும், ஒரு சிலர் கம்மிருந்தும் உறங்குவார்கள். … Read more

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்! சர்க்கரை நோய் குணமாக மாத்திரைகள் வேண்டாம் ஒரு வெற்றிலை இலை இருந்தால் மட்டும் போதும்.சர்க்கரை நோய் குணமாக மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதனை பற்றி இந்த பதில் மூலமாக காணலாம். பெரும்பாலான திருமண வீடுகள் மற்றும் விருந்து நடைபெறும் இடங்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள் நடைபெறும் இடங்களில் வெற்றிலை இலை கலிப்பாக்கு சுண்ணாம்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதில் உள்ள மருத்துவ குணங்களை … Read more

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்!

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்! சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் கற்றாழைகளின் இதமான கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிருங்கற்றாழை என பல விதங்கள் உள்ளது. அதில் ஒன்று சோற்றுக்கற்றாழை ஆகும். சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 12, ஆன்ட்டி ஆக்சிடென்ட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு … Read more

செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்!

செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் மாறுபடுவதினால் நம் உடலில் அதிகளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் முக்கிய ஒன்றாக இருப்பது வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக செரிமான பிரச்சனைக்கு மருந்தாக இருப்பது வெற்றிலை. வெற்றிலையை எவ்வாறு சாப்பிட்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை நீங்கும் என நாமும் … Read more

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்!

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்! அத்திப்பழத்தில் உள்ள. நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அத்திப்பழம்மானது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று நாட்டு அத்தி சீமையத்தி என்று உள்ளது. நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள காலகட்டம் வரை எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு பலமாக உள்ளது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதன் காரணமாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது . அத்திப்பழத்தில் உள்ள சத்துகளான இரும்புச்சத்து, … Read more

இஞ்சி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்! இந்த நோய்களை உடனே குணப்படுத்தும்!

இஞ்சி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்! இந்த நோய்களை உடனே குணப்படுத்தும்! நாம் அன்றாடம் வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இஞ்சியின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் வேலைகளை நோக்கி செல்கின்றோம். உடம்பில் சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அதனை குணப்படுத்துகின்றோம். இதனை நாம் வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தும் சில பொருட்களின் பலன்களை பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை. நம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இஞ்சியில் உள்ள பலன்களை பற்றி இந்த … Read more

தயிர் மட்டும் இருந்தால் போதும்! இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!

தயிர் மட்டும் இருந்தால் போதும்! இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு! அன்றாடம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் தயிரின் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஜீரண சக்தி தற்போது உள்ள காலகட்டத்தில் பல்வேறு விதமான உணவுகளை நாம் உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணவுகள் எளிதில் செரிமானமாக மூன்று அல்லது ஐந்து டீ ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாயு பிரச்சனைகள் தீரும். மேலும் தயிரில் லாக்டிக் … Read more

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இது ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!!

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இது ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!! நம் தினசரி உண்ணும் உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கருணைக்கிழங்கை பெரும்பாலும் யாரும் உட்கொள்வதில்லை . ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. கருணைக்கிழங்கில் நார்ச்சத்து என தொடங்கி விட்டமின் பி விட்டமின் சி இரும்பு சத்து போன்றவை அதிகமாக உள்ளதோடு செரிமான கோளாறுகளை சரி செய்ய மிகவும் உதவும். வாயு … Read more

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்!

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்! பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். அவர்களால் தினம்தோறும் சரிவர குடலில் இருக்கும மலங்களை வெளியேற்ற முடியாமல் அவதிப்பட நேரிடும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். குடலில் இருக்கும் அனைத்தும் வளங்களும் வெளியேறி விடும். காலை வெறும் வயிற்றில் தான் இந்த பதிவில் வருவதை செய்ய வேண்டும். நமது வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். … Read more

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்! அதிக அளவு ஞாபக சக்தி இருக்க வேண்டும் என்றால் நம் உணவில்வெண்டைக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் … Read more