நேற்றை விட இன்று சற்று கொரோனா அதிகரிப்பு! உச்சகட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!

A slight increase in corona today than yesterday! People are shocked at the peak!

நேற்றை விட இன்று சற்று கொரோனா அதிகரிப்பு! உச்சகட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!  இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு அதிரடியாக 18 ஆயிரத்து 819ஐ அடைந்தது. நேற்றைய நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தே காணப்பட்டது. இதன்படி நேற்றைய நிலையில் 17 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 1750 குறைந்திருக்கிறது. இந்நிலையில் இன்று புதிதாக மொத்தம் 17 ஆயிரத்து 92 பேருக்கு … Read more

கொரோனா வைரஸ்க்கு  எதிராக  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்!!

Study finds vaccine against corona virus

கொரோனா வைரஸ்க்கு  எதிராக  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்!! கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ்க்கு எதிராக  தடுப்பூசி உருவாக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபறுகிறது. கொரோனா வைரஸின் வீரியத்தை குறைத்து அதை உடலுக்குள் செலுத்துவதை அடிப்படையாக கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்காவில் உள்ள பைசர் மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியில் எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தயாரிப்பில் இதுவரை காணாத தொழில்நுட்பமாக விளங்குகிறது.இதில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. என்ற … Read more

இனி கட்டாயம்  மாஸ்க் போடாவிட்டால்  அபராதம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!!

Penalty for not wearing the mask anymore! Tamil Nadu government orders action !!

இனி கட்டாயம்  மாஸ்க் போடாவிட்டால்  அபராதம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டுடன் இருந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக சுகாதார துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவிட் தொற்று சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரவல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் … Read more

திடீர் என்று அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்! பீதியில் மக்கள்!

Ex-AIADMK minister tests positive for coronavirus Does it hurt me? The important information he released himself!

திடீர் என்று அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்! பீதியில் மக்கள்! குரங்கு அம்மையானது பல்வேறு கட்டங்களாக பரவுகிறது.முதல் கட்டமாக 5 நாட்கள் காய்ச்சல்,தலைவலி மற்றும் நிணநீர்க்குழாயின் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த குரங்கு அம்மை நோயின் அறிகுறியானது   இரண்டு முதல் ஐந்து வாரங்ககளுக்கு காணப்படும். நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் தென்படலாம்.இரண்டாம் கட்டமாக தோல் வெடுப்பு அதிலிருந்து திரவம் வெளியேறுதல் போன்றவை காணப்படும்.மூன்றாம் கட்டமாக கண்வலி பார்வை … Read more

தமிழகத்தில் நோய்த்தொற்று இல்லாத அந்த 7 மாவட்டங்கள்!

தமிழகத்தில் நோய்த்தொற்று இல்லாத அந்த 7 மாவட்டங்கள்!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது முதல் தொடர்ந்து நாள்தோறும் மத்திய, மாநில, அரசுகள் நோய்த்தொற்று நிலவரம் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி மாநில அரசின் சார்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அனுதினமும் நோய் தொற்று பாதிப்பு நிலவரம், குணமடைந்தவர்கள் நிலவரம், தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் நிலவரம், நோய் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் நிலவரம், உள்ளிட்ட விவரங்களை மாநில அரசின் செய்திக்குறிப்பில் வெளியீடு செய்கிறது. அதேபோல மத்திய அரசின் சார்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் நாட்டில் நோய்த்தொற்று … Read more

அதிர்ச்சி இந்திய கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு நோய் தொற்று! மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடர் நடைபெறுமா?

அதிர்ச்சி இந்திய கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு நோய் தொற்று! மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடர் நடைபெறுமா?

நோய்த்தொற்று தற்போது உலகம் முழுவதும் தன்னுடைய உருமாறும் தன்மையை மாற்றிக் கொண்டே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. முதல் அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை இருந்தாலும் 2வது அலையில் நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவிலிருந்தது. இதனையடுத்து நோய்த் தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து 3வது மற்றும் 4வது அலைகளென்று வேகமாக பரவி வருகிறது. விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள், திரைப் பிரபலங்கள், உள்ளிட்ட பலருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இப்படியான சூழலில், தற்சமயம் … Read more

ஒரே நாளில் 28 ஆயிரத்தை கடந்த நோய் தொற்று பாதிப்பு!

ஒரே நாளில் 28 ஆயிரத்தை கடந்த நோய் தொற்று பாதிப்பு!

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,37,250 பேருக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 16,089 ஆண்கள், 12,426 பெண்கள், என்று ஒட்டுமொத்தமாக 28 ,515 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 5 ,591 பேரும், செங்கல்பட்டில் 1 ,696 பேரும் கோயம்புத்தூரில் 3,629 பேரும் ஈரோடு பகுதியில் 1 ,314 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் குறைந்தபட்சமாக … Read more

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் கொரோனா! ஐரோப்பாவில் பரவியதால் அதிர்ச்சி!

corona

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் போட்ஸ்வானா வகை உருமாறிய கொரோனா, ஐரோப்பாவில் பரவியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கிட்டேன் என்பது போல இப்போது பலர் பேசி வருகின்றனர். அதுக்கு காரணம் தடுப்பூசி போட்டாச்சி, அதனால் பாதிப்பு குறைவு என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. வூகானில் கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் … Read more

டிசம்பர் மாதத்தில் 2 லட்சம் மரணங்கள்! எச்சரித்த உலக சுகாதார அமைப்பு

TN Govt Announces Corona Treatment Fee For Private Hospitals-News4 Tamil Online Tamil News

டிசம்பர் மாதத்தில் 2 லட்சம் மரணங்கள்! எச்சரித்த உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையின் பாதிப்பு கடுமையாக உள்ளது.இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் இதுகுறித்து அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரயேசஸ் எச்சரிக்கை தகவலையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஐரோப்பிய கண்டத்தில் வரும் டிசம்பர் … Read more

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு கொரோனா வைரஸ் தொற்றானது உலக நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது.இரண்டாம் அலையின் தாக்கத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளன.இந்நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க … Read more