கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா! இனிமேல் இறப்பு விகிதம் குறையும்

Vaccine for covid 19 in india

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா! இனிமேல் இறப்பு விகிதம் குறையும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில … Read more

மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் இந்நிலையில் இந்திய அரசு இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி அறிவித்த இந்த ஊரடங்கை மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு அளிக்கும் … Read more

கொரோனா பாதிப்பில் ஒரு மாதத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு ஆறுதல் தரும் தகவல்

Corona Deaths Reduced in America-News4 Tamil Online Tamil News Today

கொரோனா பாதிப்பில் ஒரு மாதத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு ஆறுதல் தரும் தகவல் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஏறத்தாழ 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் … Read more

அதிமுக அரசின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்! மறைக்கப்பட்ட பிரச்னையை சுட்டி காட்டும் திமுக தலைவர் ஸ்டாலின்

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அதிமுக அரசின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்! மறைக்கப்பட்ட பிரச்னையை சுட்டி காட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவதாக திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான … Read more

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

Lockdown Extended in Nepal

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நேபாள … Read more

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்

Corona Virus in Currency Notes in Chennai-News4 Tamil Online Tamil News

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்தியாவில் இதுவரை 26 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டுள்ளது. 800 நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் … Read more

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் கூறும் புதிய உத்திகள்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் கூறும் புதிய உத்திகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்து கொண்டே சென்றாலும் அரசு துரிதமாக செயல்பட்டு அதன் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் வைத்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு தமிழக முதல்வர் அரசு அதிகாரிகள் கூறும் ஒவ்வொரு ஆலோசனைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை செயல்படுத்தி வருவதுமாகும். குறிப்பாக கூட்டணி கட்சியான பாமகவின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு … Read more

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ

Gummidipoondi Lovers under Drone Camera-News4 Tamil Online Tamil News

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் சமூக விலகலை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கடைபிடித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசின் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய புதிய தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய புதிய தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய புதிய தகவல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக நாளுக்கு நாள் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 1755 ஆக உயர்ந்துள்ளது.    கொரோனா … Read more

நாய் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முயற்சி

Corona Infection find by Dog

நாய் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முயற்சி கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டு மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.உலகம் முழுவதும் 27 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.1.9 லட்சம் நபர்கள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டு பிடிப்பதை விட, வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நபரை கண்டறிந்து அவர்களை தனிமை படுத்துவதை தான் ஒவ்வொரு நாடுகளும் … Read more