தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழக முதல்வர் அறிவிப்பு உலகின் பல நாடுகளையும் தாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவையும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. இதனையடுத்து வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. தொடர்ந்து மத்திய மாநில அரசுகளும் வைரஸ் பரவலை கட்டுபடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி … Read more