உலகமே தற்போது இந்த நிலையில்தான் உள்ளது! உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!

The world is in this state right now! World Health Organization Warning!

உலகமே தற்போது இந்த நிலையில்தான் உள்ளது! உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை! கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் மூலம் வெளிவந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்றானது உலகம் முழுவதிலும் பரவி நாட்டு மக்கள் அனைவரையும், உலக மக்கள் அனைவரையும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.  இதனை எதிர்கொள்ள மருத்துவர்களும், மருத்துவ உலகமும் தொடர்ந்து தடுப்பூசிகளை கண்டுபிடித்த நிலையில் கொரோனவைரஸ் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிறது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா மற்றும் அதன் தீவிரத்தை கணிக்க முடியாத … Read more

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்!

Camp for them conducted by actor Surya! Planned!

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக உலகத்தின் பல்வேறு மூலைகளிலும், அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைய வைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை அவசரகால மற்றும்  போர்க்கால அடிப்படையாக நாட்டில் பயன்படுத்துகின்றன. அனைவருக்கும் தடுப்பூசிகளை போட அறிவுறுத்தி வருகிறது. இதில் ஐந்து கம்பெனிகளின் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகிறது. கொவேக்சின்,  கோவிட் ஷீல்டு,ரெம்டிசிவர், ஸ்புட்னிக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் … Read more

மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு!

The Government of West Bengal must do this - the Central Government!

மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு! தற்போது கொரோனாவின் மீதுள்ள உயிர் பயத்தினால் மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாக்க தடுப்பூசி செலுத்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் சில இடங்களில் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. இதை சில மர்ம ஆசாமிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி போலி மருந்துகளை பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதே போல் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் அதிகாரமில்லாத நபர்கள் தடுப்பூசி முகாம்கள் … Read more

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்!

Does all this come with the vaccine? Federal Government Detailed Explanation!

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்! கொரோனா  தடுப்பூசி பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே நிலவி வரும் நிலையில் இதை பொதுமக்கள் முதலில் அலட்சியம் காட்டி வந்தனர்.  ஆனால் தற்போது கொரோனாவை  தொடர்ந்து பல்வேறு வியாதிகளும், வைரஸ்களும் பின் தொடர்வதால் தாமாக முன்வந்து தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்கின்றனர். ஆனாலும் சில கருத்துக்கள் மக்களிடையே சலசலப்பை ஏற்படுகிறது. தடுப்பூசி பாதுகாப்பானதா? அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமா? என்ற வகையில் மக்களிடம் ஒரு பேச்சு … Read more

செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ்

May face 4th wave from September - France

செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ் கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாகவே கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. உலக நாடுகள் அனைத்திலுமே  இது பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. மிகப் பெரும் அளவில் மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. அதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உயிரிழப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர். அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் … Read more

கொரோனா இழப்பீடு! வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Corona Compensation! Supreme Court orders creation of guidelines!

கொரோனா இழப்பீடு! வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு! கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பினால் மக்கள் தங்கள் உறவினர்களை பிரிந்து, வாழ்வாதாரங்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை இருவருமே கோரோனாவினால் உயிரிழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளின் நல்வாழ்விற்காக உதவி தொகை தருவதாக அறிவித்தது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாக வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல் … Read more

கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் விசித்திரமான முககவசம்! வாங்குவதற்கு நீங்க தயாரா? 

Strange mask to detect corona virus! Are you ready to buy?

கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் விசித்திரமான முககவசம்! வாங்குவதற்கு நீங்க தயாரா? கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகெங்கிலும், உலக நாடுகளிலும், அனைத்திலும், பல விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டு உள்ளது. எனவே தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிகிறோம்.முக கவசங்கள் பல வகைகளில் கிடைக்கிறது. மூலிகை முக கவசம்,  துணியால் ஆன முககவசம், பிளாஸ்டிக் முககவசம் என  பல வகை முககவசங்கள் கிடைத்தாலும், நம்மால் எது முடிகிறதோ  தங்கத்தில் கூட ஒருவர் முக … Read more

அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனாவால் உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி!

Sudden announcement issued by the government! Permission to take home the dead body by Corona!

அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனாவால் உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.முதலாம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தீவீரம் ஆகுவதற்கு முன்னதாகவே மத்திய அரசானது முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் அதிக அளவு உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து நாளடைவில் மக்கள் கொரோனா தொற்று இருப்பதை மறந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ்ந்து வந்தனர்.அக்காரணத்தினால் மீண்டும் கொரோனா தொற்றானது ருத்ரதாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது. பல ஆயிரம் … Read more

காதல் மனைவியை கொன்று கொரோனா நாடகமாடிய கணவன்! போலீசார் விசாரணையில் அம்பலம்!

Husband who killed his love wife and played Corona! Police investigation reveals!

காதல் மனைவியை கொன்று கொரோனா நாடகமாடிய கணவன்! போலீசார் விசாரணையில் அம்பலம்! காதல் திருமணம் செய்து ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியை கொன்று விட்டு பொய்யாக கொரோனா மீது பழி போட்டு  நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த மனதை பதற வைக்கும் சம்பவம் ஆந்திராவில் நடந்தேறியுள்ளது. திருப்பதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல்  கிடப்பதாக போலீசாருக்கு ஒரு தகவல் … Read more

விரைவில் வருகிறது சூப்பர் வேக்சின்! ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ்களுக்கு ஆப்பு வைக்க திட்டம்!

விரைவில் வருகிறது சூப்பர் வேக்சின்! ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ்களுக்கு ஆப்பு வைக்க திட்டம்!

இந்தியாவில் கடந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் இந்த நோயினை கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்ற நிலையில் தான் இருந்து வருகிறது. ஏனென்றால் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே நோய்த்தொற்று பரவல் முதல் அலையின்போது மிகப்பெரிய பாதிப்பை … Read more