தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது!

Salem district is the first in Tamil Nadu! The compliments are pouring in!

தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது! கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்நிலையில் உலக நாடுகளின் மருந்து ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் போராடி மருந்துகளை கண்டுபிடித்தனர்.  மேலும் கோவாச்சின் , கோவிஷீல்ட் போன்ற பெயர்களுடன் தடுப்பூசிகள் வெளிவந்தது. முதலில் மக்கள் அனைவரும் அதனை செலுத்தி கொள்வதற்கு தயங்கினார்கள். மேலும் அரசின் விழிப்புணர்வு காரணத்தால் மக்கள் ஆர்வத்துடன் முதல் கட்ட தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை … Read more

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு!

The new order of the transport department! Attention bus driver and conductor!

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு! தற்பொழுது தொற்று பாதிப்பானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்ட பொழுது பின்பற்றிய கட்டுப்பாடுகள் தற்பொழுது யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதனாலயே தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கலாம். இந்த காரணத்தினால் தான் தமிழக அரசு அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீண்டும் போட்டது. அப்படி அணிய மறுப்பவர்களிடமிருந்து 500 ரூபாய் அபராதம் பெருமாறும் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன?

Good news for students! School holidays on 26th!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்பொழுது வரை அதன் தாக்கம் குறையவில்லை. தொற்று பாதிப்பு உச்சகட்ட நிலையில் இருந்த பொழுது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுப்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் பாடங்கள் கற்பித்தனர். அது மட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு ஏதும் நடைபெறாமல் அனைவரும் முழு தேர்ச்சி பெற்றனர். இம்முறை தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் பொது தேர்வுகள் … Read more

விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன?

விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன? இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,சுகன்யா,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தியன் திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரம்மண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இந்த … Read more

ஒரே நாளில் இவ்வளவு தொற்று எண்ணிக்கையா? பீதியில் மக்கள்!

So many infections in one day? People in panic!

ஒரே நாளில் இவ்வளவு தொற்று எண்ணிக்கையா? பீதியில் மக்கள்! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற … Read more

கொரோனா பாதித்த ரோஹித் ஷர்மா இப்போது எப்படி இருக்கிறார்?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

  இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா பாதிப்பால் தற்போது நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் பிறகு இரண்டு அணிகளிலும் தலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் … Read more

சேலத்தில்  படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா கட்டாயமாக்கப்பட்டது முககவசம் ! பீதியில் மக்கள்!!

Gradually increasing corona in Salem forced mask! People in panic !!

சேலத்தில்  படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா கட்டாயமாக்கப்பட்டது முககவசம் ! பீதியில் மக்கள்!! சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம்  கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. சற்று படிப்படியாக தொற்று குறைய தொடங்கியது. இதனால் மே மாதம் வரை தொற்று பரவல் ஓரிரு நபர்களுக்கு மட்டுமே இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பரவல் அதிகமாகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 25 பேருக்கு … Read more

சாலையோரம் விற்கும் உணவுகளுக்கு தடை! அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!

Ban on roadside food! Sudden order issued by the government!

சாலையோரம் விற்கும் உணவுகளுக்கு தடை! அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு! கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில். தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டது … Read more

முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! எனக்கு பாதிப்பா? அவரே வெளியிட்ட முக்கிய தகவல்!

Ex-AIADMK minister tests positive for coronavirus Does it hurt me? The important information he released himself!

முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! எனக்கு பாதிப்பா? அவரே வெளியிட்ட முக்கிய தகவல்! கொரோனா தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை அதன் தாக்கம் குறைந்த பாடில்லை.மூன்று மாத காலம் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தால் அடுத்த மூன்று மாத காலம் தொற்று பாதிப்பு அதிகரித்துவிடுகிறது. அந்த நிலையில் சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பெரும்பாலோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகிறது. அந்த வரிசையில் தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் … Read more

கொரோனா உலகளவில் படிப்படியாக உச்சகட்ட நிலையை அடைகிறது என ஆய்வில் தகவல் !

The study reported that the corona is gradually reaching its peak worldwide!

கொரோனா உலகளவில் படிப்படியாக உச்சகட்ட நிலையை அடைகிறது என ஆய்வில் தகவல் ! உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55.05 கோடியாக உயர்ந்து வருகிறது.இதை தொடர்ந்து வாஷிங்டன் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு ஆண்டுகளை கடந்து மேலும் தீவிரமாகி  வருகிறது.சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு அறிமுகமானது.தற்போது கொரோனா வைரஸ் 225 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் உச்சகட்ட நிலையை அடைந்தது.கொரோனாவை … Read more