பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Famous director dies suddenly !! Deep screen in tragedy !! Shocked fans !!

பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் கோரதாண்டவதால் பலர் உயிரழந்துள்ளனர், அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கே.வி. ஆனந்த். தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக சாதனை செய்து பின் இயக்குனராக களமிறங்கியவர் கே.வி. ஆனந்த். … Read more

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

Resolution has come at the all party meeting to open the Sterlite plant !! Turbulent public !!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!! ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசிடம் மனுதாக்கல் செய்த்தது. அந்த மனுவில் வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்தது, இந்த கொரோனா பரவாலால் நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையில்  ஆக்சிஜன்  தயாரித்து தருவதாக கூறி ஆலையை திறக்க கோரிக்கை விடுத்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் இந்த முயற்சியானது ஸ்டெர்லைட் ஆலை மூட போராடியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை … Read more

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!!

Decided to suspend the counting of votes !! High Court charges Election Commission with murder Continuing Action Charge !!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் பொதுமக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்ப்படுத்தியது. இதனால் மாக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸின் 2 ஆம் அலை இந்த வருடம் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கி தற்போது மக்களிடையே வேகமாக பாரவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது பொது … Read more

வேகமெடுக்கும் கொரோனா பரவல்… ஏப்ரல் 14ம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உலக நாடுகளை கொரோனா என்னும் கொடிய தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்த போது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அண்மை காலமாக தினசரி கொரோன பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. இதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததே இதற்கு காரணம் என மத்திய குழுவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, கொரோனாவுக்கு எதிராக … Read more

தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு…

Harsh Vardan

தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு… மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பகலிலும் முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 21 – 40 வயதிற்கு உட்பட்ட 30.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது 38% என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுக்கடங்காமல் … Read more

உஷார் மக்களே! பேராபத்தில் இருந்து உங்களை காத்துக் கொள்ள நாளை முதல் காத்திருக்கும் அரிய வாய்ப்பு!

corona virus

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் 16ம் தேதி முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. … Read more

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு? பகீர் கிளப்பும் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Corona virus

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு கோரதாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவோக்சின், கோவிட்ஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 16ம் தேதி முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு … Read more

விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! பதற்றத்தில் பிரபல சீரியல்களின் நடிகர், நடிகைகள்!

vijay TV

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவையே உலுக்கி எடுத்தது. திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரபலங்கள் மறைந்தது அதிர்ச்சியின் உச்சம். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 2 … Read more

Breaking தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு? தமிழக அரசு தீவிர ஆலோசனை!

Lock down

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவையே உலுக்கிய கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த கடும் உத்தரவுகளால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கினர். அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். இப்படி கோரதாண்டவம் ஆடிய கொரோனா தொற்றின் தாக்கம் ஜனவரி மாதம் முதல் கட்டுக்குள் வர ஆரம்பித்தது. இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின், … Read more

பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனாவா? சுகாதாரத்துறையின் டெஸ்ட் ரிசல்ட் இதோ!

vijayakanth

அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவதாக அறிவித்த தேமுதிக உடனடியாக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாத நிலையில், விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயாந்த் மட்டுமே போட்டியிடுவதாக வேட்பாளர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட்டது. கணவர் விஜயகாந்த் முதன் முறையாக வெற்றி வாகை சூடிய இடம் என்பதால் தானும் சென்டிமெண்டாக முதன் முறையாக போட்டியிட … Read more