விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள்! தயாரிப்பு நிறுவனம் வேதனை!

இந்தியாவின் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்த நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மத்திய, மாநில, அரசுகளும் மிகத்தீவிரமாக இறங்கினர்.அதன் பலனாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மருந்துகளை பல கட்டமாக பரிசோதனையும் செய்து இது இந்த நோய் தொற்றுக்கு எதிராக செயல்படும் என்று உறுதி செய்து கொண்ட மத்திய, மாநில அரசுகள் மெல்ல,மெல்ல, பொதுமக்களுக்கு செலுத்தத் தொடங்கினர். இந்த நிலையில், நாடு முழுவதும் 187,26,515 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. … Read more

வெற்றிகரமாக ஒரு வருடத்தை கடந்த நோய் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி!

இந்தியாவைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கின்ற சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை சென்ற வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். ஆரம்பத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோர், 45 வயதுக்கும் மேற்பட்ட இணை … Read more

தகுதியுள்ள அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திய 9 மாநிலங்கள்!

சமீபத்தில் உலக அளவில் 100 கோடி தடுப்பூசி இந்தியா சாதனை படைத்தது சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைத்திருக்கிறது இந்தியா. இந்தியாவின் இந்த சாதனைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு வழங்கினர் என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது, அதாவது வாரம் தோறும் தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் பல கோடி நபர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். … Read more

100 கோடி தடுப்பூசி செலுத்தியும் இந்தியாவிற்கு இப்படி ஒரு சோதனையா?

இந்தியா இது வரை 100 கோடி தடுப்பூசி செலுத்தி உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதன் முதலில் சீனா 100 கோடி தடுப்பூசி உலகின் முதல் நாடு என சாதனை படைத்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் இது வரை 5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான்,உத்திரபிரதேசம் நாட்டின் முதல் ஐந்து இடங்களில் … Read more

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு கொரோனா வைரஸ் தொற்றானது உலக நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது.இரண்டாம் அலையின் தாக்கத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளன.இந்நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க … Read more

விழிபிதுங்கும் மத்திய அரசு! 18 வயதுக்கு தடுப்பூசி போட முடியா அவலம்!

Awake federal government! It is a pity that an 18 year old cannot be vaccinated!

விழிபிதுங்கும் மத்திய அரசு! 18 வயதுக்கு தடுப்பூசி போட முடியா அவலம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது சுனாமி போல அதிக அளவில் பரவி வருகிறது.இந்த கொரோனாவின் 2-வது அலையானது மக்களை பெருமளவு பாதித்துள்ளது.மக்களின் நலன் கருதி கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.குறிப்பாக டெல்லி,மகாராஷ்டிரா பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.முக்கியமாக டெல்லி அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளது. டெல்லி முழுவதும் இடுகாடுகளாக மாறியது … Read more

50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு

50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு சுமார் 50 லட்சம்பேர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி சமீபத்தில் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கியது. அந்த இணையதளத்தில் இதுவரை சுமார் 50 லட்சம்பேர் … Read more

இனி இந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும்! அது எந்த நாடு தெரியுமா?

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.  தற்போது நம் நாட்டில், தடுப்பூசி முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை கடந்துள்ள நிலையில் இறுதிகட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.  தற்போது பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. ஃபைசர் – பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு … Read more

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தடை – இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை தகவல்!

கொரோனா தொற்று பரவலுக்கு பல நாடுகளிலும் மருந்து தயாரித்து வருகின்றனர். ரஷ்யாவிலிருந்து உருவான  தடுப்பு மருந்து முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை கடந்துள்ளது. இம்மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனைக்காக தயார் நிலையில் உள்ளது. ஸ்புட்னிக் எனும் இந்த தடுப்பு மருந்து தற்போது இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த ரஷ்யா, இந்தியாவிடம்  அனுமதி கேட்டுள்ளது. ஆனால் இம்மருந்தை அதிக அளவிலான மனிதர்கள் மீது  செலுத்தி பரிசோதனை நடத்தக்  கோரி அனுமதி கேட்டு உள்ளது என்பது … Read more