மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!!

Is the central government conspiring ?? Prolonged vaccine shortage in Tamil Nadu !!

மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!! தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேற்கொண்டு வருகிறது.  தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதால் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்கலாகவே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று தமிழக அரசு … Read more

கோவையில் அதிகமாகும் நோய்த்தொற்று விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தல்!

கோவையில் அதிகமாகும் நோய்த்தொற்று விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் ஒரே தினத்தில் 34 ஆயிரத்து 567 பேர் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்றின் மொத்த பாதிப்பு 18 லட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்றுக்கு ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தற்சமயம் நோய் தொற்றுக்கு 3 லட்சத்து 1580 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே தினத்தில் 27 ஆயிரத்து … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ!! கெஞ்சும் முதல்வர்!! மக்களின் அலட்சியம்!!

Video of Chief Minister Stalin !! Begging Chief !! People's indifference !!

முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ!! கெஞ்சும் முதல்வர்!! மக்களின் அலட்சியம்!! தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலை நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே  உள்ளன. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த  தமிழகத்தில் இன்று  முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஒரு வாரம் காய்கறி, மளிகைக் கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டும். மருந்து பொருட்கள், பால் மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் முழு ஊரடங்கு … Read more

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி! கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு … Read more

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு!

oxygen shortage

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு! நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதனுடன் சேர்ந்து உயிரிழப்புகளை பறித்து வருகிறது. தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காததால் தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தேவை அதிகரித்து வருவதால், நிர்ணயிக்கப்பட்ட அளவு மாநிலங்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவது … Read more

தமிழகத்துக்கு உதவிய நிறுவனம்!! பாராட்டுகளை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

The company that helped Tamil Nadu !! Chief Minister MK Stalin expressed his appreciation !!

தமிழகத்துக்கு உதவிய நிறுவனம்!! பாராட்டுகளை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! தமிழகத்தில் தொடர்ந்து வரும் கொரோனா பரவல காரணமாக அரசு பல கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் வழக்கத்தை விட இந்த கொரோனா காலகட்டங்களின் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்து வருகின்றது. மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பலர் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் பார்ப்போர் நெஞ்சை பதைப்பதைக்க வைக்கிறது. இந்த அவல நிலையைக் கண்டு இந்தியவுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளது. ஆனாலும் … Read more

பிரபல பாடகர் காலமானார்!! சோகத்தில் ஆழ்ந்த இசையுலகம்!!  

Famous singer has passed away !! Music world deep in tragedy !!

பிரபல பாடகர் காலமானார்!! சோகத்தில் ஆழ்ந்த இசையுலகம்!! நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 3 மாதம் ஊரடங்கு காரனமாக கொரோனா பரவல் சிறிது கட்டுக்குள் வந்தது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழ தொடங்கினர். தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் … Read more

தமிழகத்தில் ஆக்ரோசமாக பரவும் கொரோனா பாதிப்பு!! அலட்சியம் காட்டும் மக்கள்!!அதிகரிக்கும் உயிழப்பு!!

Corona spreads aggressively in Tamil Nadu !! Indifferent people !! Increasing death toll !!

தமிழகத்தில் ஆக்ரோசமாக பரவும் கொரோனா பாதிப்பு!! அலட்சியம் காட்டும் மக்கள்!!அதிகரிக்கும் உயிரிழப்பு!! நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடர்ந்து உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தமிழகம் மட்டும் விதிவிலக்கில்லை. நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.நேற்று மட்டும் ஒரே நாளில் 20952 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,28,064 ஆக அதிகரித்துள்ளது. இன்று … Read more

நாளை முதல்  19 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!! மாநிலஅரசு அவசர அறிவிப்பு!! மாநிலம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா!!

Full curfew from tomorrow till the 19th !! State Government Emergency Notice !! Corona spreading aggressively across the state !!

நாளை முதல்  19 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!! மாநிலஅரசு அவசர அறிவிப்பு!! மாநிலம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா!! நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றக்கு 4 லட்சத்தை கடந்து வருகிறது. இன்று காலை வரையில், பாதிப்பு எண்ணிக்கை 3.92 லட்சமாக இருந்தது. இது தொடர்பாக  எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா,  கொரோனா இரண்டாம் அலையை … Read more

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகுமா?

Will the regime change solve the oxygen shortage? People expect!

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகுமா? கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2 வது அலையாக உருவாகி மக்களை பாதித்து வருகிறது.சுகாதாரத்துறையின் 24 மணி நேர கணக்கின்படி இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி 3,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் குறிப்பாக டெல்லி,பீகார்,மகாராஷ்டிரா ஆகிய பகுதிகள் இடுகாடுகளாக காட்சியளிக்கிறது.கொரானா நோயாளிகள் அதிகரிப்பின் காரணமாக முக்கிய நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் … Read more