சாய் பாபா கோவிலில் டிப்டாப் ஆசாமி அநாகரிகம்.! சி.சி.டி.வி.யில் பதிவான செருப்பை திருடும் காட்சிகள்.!

சாய் பாபா கோவிலில் டிப்டாப் ஆசாமி அநாகரிகம்.! சி.சி.டி.வி.யில் பதிவான செருப்பை திருடும் காட்சிகள்.!

சென்னை மயிலாப்பூரில் பிரம்மாண்டமான சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது. இங்கு சாதராண நாட்களிலேயே அதிக மக்கள் வலம் வருவர். அதுவும் வியாழக்கிழமையன்று சொல்லவே தேவை இல்லை. மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும். இதனை பயன்படுத்தி டிப் டாப் ஆசாமி ஒருவர் விலை உயர்ந்த செருப்பு திருடுவதை ஒரு வேளையாகவே வைத்திருந்தது ன்று சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிலர் செருப்பை வெளியே விட்டு விட்டு செல்லும் பகுதியில் அமர்ந்து … Read more

7ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

7ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

7ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்தே கொன்று இருக்கிறார். பள்ளியில் மாணவர்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்களும், பாலியல் வன் கொடுமைகளும் இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒரு சிறுவனை ஆசிரியர் ஒருவர் அடித்தே கொன்று இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், இவருடைய 13 வயது மகன் தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளான். தன்னை ஒரு ஆசிரியர் அடிக்கடி அடிப்பதாக தந்தையிடம் புகார் கூறி … Read more

மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்: இந்த காரணத்திற்க்காக கொலையா?

மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்: இந்த காரணத்திற்க்காக கொலையா?

ஆவடியை சேர்ந்த ஒருவர் மனைவியுடனான தகராறால் கோபத்தில் கட்டையை வைத்து அடித்து கொண்டிருக்கிறார். ஆவடியை அருகே திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (36). இருவருக்கும் புவனாஸ்ரீ (8) என்ற மகளும், சஞ்சய்ஸ்ரீ மோகன் (5) என்ற மகனும் உள்ளனர். செல்வி அடிக்கடி வீட்டில் இருந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் . இதை … Read more

தாயின் கொடூரச் செயல்! ஆம்பூரில் பயங்கரம்!

Mother killed son in aambur

தாயின் கொடூரச் செயல்! ஆம்பூரில் பயங்கரம்! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்டூர் அருகேயுள்ள பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி.இவரது கணவர் புகழேந்தி.இவர்களுக்கு ம்மொன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.இவர்கள் இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக புகழேந்தி தன் சொந்த ஊரான வேலூருக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டார்.கிட்டத்தட்ட 30 வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மூன்று மகன்களையும் இவரே தனி ஆளாய் இருந்து வளர்த்து வந்தார்.இந்நிலையில் இவரது இரண்டாவது மகனான சிவக்குமார் கட்டிடத் தொழிலாளியாக உள்ளார்.இவருக்கு … Read more

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்!

Actor cheats Sinhala girl Cyber ​​Crime Police Action!

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்! தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரை அனைவருக்கும் பிடிக்கும். அவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகர் ஆர்யா சைபர் க்ரைம் போலீசில் நேற்று ஆஜரானார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரிடம் வாட்ஸ் அப் மூலம் ஆர்யா பழகி வந்துள்ளார்.முதலில் நட்பாக பழகி … Read more

கோவா சிறுமிகள் கற்பழிப்பு வழக்கு!! முதலமைச்சரின் கருத்து!! எழுந்த சர்ச்சை!! பெற்றோர்கள் தான் பொறுப்பு!!

Goa girls rape case !! Chief Minister's opinion !! Controversy arose !! Parents are responsible !!

கோவா சிறுமிகள் கற்பழிப்பு வழக்கு!! முதலமைச்சரின் கருத்து!! எழுந்த சர்ச்சை!! பெற்றோர்கள் தான் பொறுப்பு!! இரண்டு சிறுமிகளை கடற்கரையில் வைத்து பாலியல் பலக்கரம் செய்த வழக்கு தொடர்பாக சட்டமன்ற அவையில் கோவா முதலைமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளது. நான்கு ஆண்கள் – ஒரு அரசு ஊழியர் – தங்களை போலீஸ்காரர்களாக காட்டி இரண்டு சிறுவர்களையும் அடித்து இரண்டு சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த தாக்குதல் பெனாலிம் கடற்கரையில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு … Read more

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!! கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில், இந்திராநகர் பகுதி அருகே குப்பை ஒன்றில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடலானது எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிறந்து சிலமணி நேரமே ஆன குழந்தையை மண்ணெண்ணை ஊற்றி எரித்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தை ஆணா, பெண்ணா … Read more

ஒரு மணி நேரம் ஆகியும் வேகவில்லை! போலி முட்டைகளை வாங்கி ஏமாந்த மக்கள்!

Not even an hour fast! Deceptive people who buy fake eggs!

ஒரு மணி நேரம் ஆகியும் வேகவில்லை! போலி முட்டைகளை வாங்கி ஏமாந்த மக்கள்! ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் என்னும் மாவட்டத்தில் வரிக்குண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் முட்டை விற்கும் ஒரு வியாபாரி மினி வேனில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஊருக்குள் முட்டைகளை விற்பதற்காக வந்துள்ளார். இதனைக் கண்டப் பொதுமக்கள் வண்டிலே முட்டை வருவதால் விலை என்ன என்று கேட்டனர். அதற்கு அந்த வியாபாரி 30 முட்டைகள் ரூபாய் 130 என கூறியுள்ளார். முட்டையின் விலைக் … Read more

பிறந்த குழந்தையை தலையில் அடித்து கொன்று புதைத்த கொடூர தாய்!! பெண் குழந்தை பிறந்ததால் கொலை!!

பிறந்த குழந்தையை தலையில் அடித்து கொன்று புதைத்த கொடூர தாய்!! பெண் குழந்தை பிறந்ததால் கொலை!!

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் அருகே பிறந்து ஒரு வாரம் ஆன குழந்தை தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவத்திற்காக தாய் கைது செய்யப்பட்டு உள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற ஊரைச் சார்ந்த கஸ்தூரி என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது. ஏற்கனவே கஸ்தூரிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் இந்த நிலையில், மூன்றாவதாக சுகப்பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது தாய் கஸ்தூரி குழந்தையுடன் … Read more

வரதட்சணை கொடுமைகள்!! கடந்த 5 ஆண்டுகளில் 66 பெண்கள் தற்கொலை!!

Dowry atrocities !! 66 women commit suicide in last 5 years !!

வரதட்சணை கொடுமைகள்!! கடந்த 5 ஆண்டுகளில் 66 பெண்கள் தற்கொலை!! நமது அண்டை மாநிலமான கேரளத்தில் வரதட்சனை கொடுமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டுள்ளது. நன்கு படித்த பெண்கள் கூட இந்த வரதட்சணை கொடுமைக்கு தள்ளப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். கடந்த சில மாதங்களில் கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இரண்டு கொடூர சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கொல்லம் அஞ்சல் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் உத்ரா, பறக்கோடு பகுதியை சேர்ந்த சூரஜ் ஐ கடந்த 2018 … Read more