வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் எறிந்த நிலையில் சடலமாக மீட்பு!! மயிலாடுதுறையில் நடந்த கொடூரம்!!

வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் எறிந்த நிலையில் சடலமாக மீட்பு!! மயிலாடுதுறையில் நடந்த கொடூரம்!!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் என்ற இடத்தை சேர்ந்தவர் அறிவுடைநம்பி. அவருக்கு வயது 58 ஆகும். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு மேலாளராக செயலாளராக இவர் பணிபுரிந்து வந்தார். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கான கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட இன்று அதிகாலையில் அறிவுடைநம்பி சென்று இருக்கின்றார். அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அவரை வெகுநேரமாக தேடி இருக்கின்றனர். இந்த தகவலை கேட்டவுடன் அலுவலக ஊழியர்கள் கட்டுமான பணி நடைபெறும் … Read more

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது!

BJP leader arrested for sexually harassing mother and daughter

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது! சென்னை எருக்கஞ்சேரி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் பாரதி ஜனதா கட்சியில் பெரம்பூர் என்னும் பகுதியில் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.பார்த்தசாரதியின் எதிர்வீட்டில் 9 மற்றும் 15 வயது குழந்தைகள் அவர்களது அம்மா என ஒரு குடும்பம் வசித்து வந்தன. அவர்களிடம் பார்த்தசாரதி தினமும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்,அந்த குழந்தைகள் பள்ளிக்கு போகும் பொழுதும் வரும் பொழுதும் பாலியல் … Read more

தன் கணவன் முன்பே கேரள பெண் கூட்டு பலாத்காரம் நடந்த கொடூரம்!

Kerala woman gang-raped by her husband

தன் கணவன் முன்பே கேரள பெண் கூட்டு பலாத்காரம் நடந்த கொடூரம்! கேரளா மாநிலத்தில் கண்ணூரைச் சேர்ந்த 40 வயதான பெண்ணும் அவரது கணவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு முருகனின் தரிசனத்தை பெறுவதற்காகப் பழனிக்கு சென்றிருக்கிறார்கள், பழனி விடுதியில் தங்குவதற்காக முன்பதிவும் செய்திருக்கிறார்கள். அப்போது பழனி பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவர்களை மூன்று பேர் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த 3 பேர் அப்பெண்ணின் கணவனை அடித்த விரட்டி விட்டு … Read more

பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!

பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!

தெலுங்கானா மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில், குண்டலப்பள்ளி மண்டலம், ரங்காரெட்டி நகரைச் சேர்ந்தவர் தான் முரளி. இவறது வயது 35. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முரளி அடிக்கடி செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர்திசையில் பெண்கள் பேசினால் அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில் ராங்கால் மூலமாக நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பினை பெற்றார். மேலும், அந்தப் … Read more

மதுவால் மகன் கொலை! தந்தை கைது!

Kill the professor in the dark! Proof T_shirt Pocket!

மதுவால் மகன் கொலை! தந்தை கைது! “திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்” அது அனைவரின் வாழ்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வாழ்க்கை பிரதிப்புக்கும் ஏற்ப்பட்டது. மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த இளங்கோவனின் மகனான பிரதிப்க்கு திருமணம் முடிவாயிற்று .அதற்கான ஏற்பாடுகள் ஒரு மாதம் முன்பாகவே நடந்து கொண்டிருந்தன. மணமகன் பிரதிப் மதுவுக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.திருமண நாள் முன்னதாகவே அவரது ஆண் நண்பர்கள் அனைவரும் மணமகன் பிரதிப்பிடம் பட்ச்லோர் பார்ட்டி கேட்டுள்ளனர். அதற்காக … Read more

பேரனுக்காக, தன் சொந்த பேத்தியை கடத்தி சென்ற பாட்டி!! தேடுதல் வேட்டையில் போலீசார்!!

பேரனுக்காக, தன் சொந்த பேத்தியை கடத்தி சென்ற பாட்டி!! தேடுதல் வேட்டையில் போலீசார்!!

ஆந்திர மாநிலத்தில் தனது மகன் வழி பேரனுக்கு திருமணம் செய்து முடிப்பதற்காக பதிநான்கு வயது சிறுமியான தனது மகள் வழி பேத்தியை அவர்களது பாட்டியே கடத்தி சென்ற சம்பவம் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம், திருச்சானூர் என்கிற பகுதியை சேர்ந்தவர் தான் மூதாட்டி வகுளம்மா ஆவார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேரன் முரளி கிருஷ்ணா என்பவருக்கு தனது மகள் வழி பேத்தியான பதினான்கு வயது சிறுமியை திருமணம் செய்ய … Read more

அரசாங்கம் போட்ட ரோட்டில் அடிக்கடி நடந்தால் வாலிபர்கள் மீது அரிவாள் வெட்டு!!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!!  

If you walk frequently on the road put up by the government, cut the teenagers !!! The people of the area in the area !!

அரசாங்கம் போட்ட ரோட்டில் அடிக்கடி நடந்தால் வாலிபர்கள் மீது அரிவாள் வெட்டு!!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!! கோவையை சேர்ந்த ஆலந்துறை அடுத்த வெள்ளிமலை பட்டணம் பகுதில்  வசித்து வருகிறார் கருப்பசாமி. இவரின் தந்தை தன்னாசி. இவர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பாதையில் நடந்து செல்வது வழக்கம். மேலும் அந்தப் பகுதியில் குடியிருக்கும் கிட்டுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் உதயகுமார். இந்நிலையில் … Read more

விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

Notice to the authorities asking for a detailed report!

விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! திருவண்ணாமலையில் மாற்று திறனாளி பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன் அதே ஊரை சேர்ந்த ஒரு நபரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். இது குறித்து பெண்ணின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிதிருந்தார்.அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் உடனே கைது செய்தனர்.இந்த நிலையில் பாதிக்கபட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவம், சட்டம், காவல்துறை, … Read more

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்!

Actor Santhanam's cousin! Conspiracy plan to take from America!

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்! திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.இவருக்கு 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. அதன்பின் ஜெயபாரதியும் அமெரிக்காவில் வசித்து வந்தார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து,மூன்று வருடங்களுக்கு முன் மீண்டும் தாய் வீட்டிலேயே ஜெயபாரதி தங்கி விட்டார். இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்றும் … Read more

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்!

False love at the age of 67! Husband who broke wife's waist!

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்! கள்ள காதலினால் தினம் ஒரு கொலை சம்பவம் நாம் நாட்டில் நடந்தேறி வருகிறது.ஒருவருக்கு தேவைப்படும் செயலை செய்ய கூடாது என கூறும் போது அது விபரீதத்தில் போய் முடிகிறது. 67 வயதான கிருஷ்ணன் என்பவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஒலக்கூர் கிராமத்தில் தனது மனைவி சாரதாம்பாளுடன், ஒலக்கூர் ரயில்வே பீட்டர் சாலையில் தனியாக வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடந்த … Read more