அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்த கணவர்!! வேதனையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய கமல்ஹாசன் பட நடிகை!! 

அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்த கணவர்!! வேதனையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய கமல்ஹாசன் பட நடிகை!!  தனது கணவர் தன்னை அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்ததால் நள்ளிரவில் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கமல் பட நடிகை வேதனையுடன் தெரிவித்தார். பாபி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டிம்பிள் கபாடியா. அந்தப் படத்தில் தனது அப்பாவி தோற்றம், பிகினி உடை மற்றும் பெரிய பழுப்பு நிற கண்களால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். … Read more

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..

American woman who brutally assaulted Indian women? Viral video scene!.. Racial attacks?..

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?.. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நாட்டை சேர்த்த நான்கு பெண்கள் அங்குள்ள ஓட்டலில் இரவு நேரம் சாப்பிட்டு விட்டு வெளிய வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒரு அமெரிக்க பெண்மணி தகாத வார்த்தையால் ஆபாசமாக திட்டிவுள்ளார். அந்த அமெரிக்க பெண்மணி இந்திய பெண்களை பார்த்து நான் இந்தியர்களை அடியோடு வெறுக்கிறேன்.இந்த இந்தியர்கள் அனைவரும் தங்களின் சந்தோசத்திற்காக அமெரிக்காவிற்கு வருகின்றனர்.நான் … Read more

கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய மனைவி!..

கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய  மனைவி!.. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சேர்ந்தவர் தான் பிரியா. இவர்கள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகளும் இருக்கின்றார்கள். தங்கராஜ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருந்தார். அப்போது அந்த கம்பெனியில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்தார். … Read more

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்?

Mother-in-law asked daughter-in-law to wipe her son's place with her tongue?

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்? உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் திவ்யான்ஷ் குப்தா மற்றும் அவரது மனைவி  சாந்தினி பாக்.இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளே ஆனது. இவர்களது திருமணத்தின்போது வரதட்சணையாக சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வரதட்சணை பத்தவில்லை எனக்கூறி திவ்யான்ஷ் குப்தா தனது மனைவியை  அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று தம்பதிக்கு … Read more

பிறப்புறுப்பில்  சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !..

The mother put heat on the genitals ..! The adoptive psycho who brutally tortured the girl !..

பிறப்புறுப்பில்  சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !.. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பல குடும்பங்கள் வசித்து வருகிறது.அவ்வூரில் ஒரு பெண்மணிக்கு பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு சிறுமியை தத்தெடுத்து வளத்தினார். ஒன்பது வயதான அந்த சிறுமி இரவில் தூங்கும் போது தனது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த வளர்ப்புத்தாய் அந்த குழந்தையை அடித்து உதைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை … Read more