அம்மா நான் விஷம் குடிசிட்டேன் அம்மா! 17 வயது சிறுமி எடுத்த முடிவு!
கடலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி செல்போன் பார்த்து கொண்டிருந்ததை சிறுமியின் தாய் கண்டித்ததால் கோபத்தில் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் புருஷோத்தமன் என்ற பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். தாய் லட்சுமி ஆடு மாடு மேய்த்து வருகிறார். இவருடைய மகள் செந்தமிழ். இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இவர் எப்பொழுதும் செல்போனை பார்த்து கொண்டுள்ளார். எந்த வேலை செய்யாமல் மொபைலை நொண்டி கொண்டு இருந்துள்ளார். இதை … Read more