நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்! உங்களில் பலர் மார்பு பகுதியில் ஒருவித ஊசி குத்துதல் உணர்வை அனுபவித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை மாரடைப்பின் அறிகுறி என்று பலம் எண்ணி அஞ்சி வருகின்றனர். ஆனால் இது மார்பு பகுதியில் தேங்கும் வாயுவால் ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு ஆகும். செரிமானக் கோளாறு, அடிக்கடி ஏப்பம், மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த வாயு வலி ஏற்படுகிறது. மார்பு வாயு வலிக்கான அறிகுறிகள்:- … Read more

மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி – இதை தயார் செய்வது எப்படி?

மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி - இதை தயார் செய்வது எப்படி?

மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி – இதை தயார் செய்வது எப்படி? நவீன கால உலகில் சத்தான உணவு அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காது.. அந்த அளவிற்கு உணவுமுறை பெரும் மாற்றத்தை கண்டு இருக்கின்றது. இந்த உணவுமுறை மாற்றத்தால் உடல் ஆரோக்கியம் கெடுவது 100% உறுதி. ஆனால் இதை பற்றி யாரும் எண்ணாமல் வாய்க்கு ருசியாக இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர். இதனால் வயிறுத் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது அதிகமாகிறது. மலச்சிக்கல் பாதிப்பு நீண்ட நாட்கள் … Read more

குடலில் தேங்கி துர்நற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் நீங்க இதை 1 கிளாஸ் குடிங்க!

குடலில் தேங்கி துர்நற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் நீங்க இதை 1 கிளாஸ் குடிங்க!

குடலில் தேங்கி துர்நற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் நீங்க இதை 1 கிளாஸ் குடிங்க! செரிக்காத உணவு, மலச்சிக்கல், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவற்றால் குடலில் கெட்ட வாயுக்கள் தேங்கி விடுகிறது. இந்த கெட்ட வாயுக்களால் உடல் நலம் கெடுவதோடு அவை மனப்பிரச்னையாக உருவெடுத்து விடுகிறது. இந்த துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற வேண்டும் என்றால் நிச்சயம் சில இயற்கை வைத்தியத்தை செய்து பார்க்க வேண்டும். *வேப்பம்பூ *இஞ்சி வேப்பம்பூ கிடைத்தால் அதை காயவைத்து எடுத்துக் கொள்ளவும். … Read more

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கிவிடுகிறது. இதை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *கட்டி பெருங்காயம் *ஓமம் *சீரகம் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிது கட்டி பெருங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு 1/2 சீரகம் மற்றும் … Read more

வாயுத் தொல்லையை 2 நிமிடத்தில் சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி?

வாயுத் தொல்லையை 2 நிமிடத்தில் சரி செய்ய உதவும் கஷாயம் - தயார் செய்வது எப்படி?

வாயுத் தொல்லையை 2 நிமிடத்தில் சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி? இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உணவு செரிக்காமை, உரிய நேரத்தில் மலத்தை கழிக்காமை, எண்ணெயில் பொரித்த உணவு அதிகளவு உண்ணுதல் உள்ளிட்ட காரணங்களால்ஏற்படும் வாயுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். வாயுத் தொல்லைக்கான அறிகுறிகள்:- *சாப்பிட்ட உடன் வயிறு வீக்கம் *வயிறு உப்பசம் *தொடர் ஏப்பம் *ஆசன வாய் வழியாக தொடர்ந்து கெட்ட வாயு வெளியேறுதல் வாயுத் … Read more

இதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!! வாயுத் தொல்லையால் பலர் அவதியுற்று வருகின்றனர். உணவு செரிக்காமை, உரிய நேரத்தில் மலத்தை கழிக்காமை, எண்ணெயில் பொரித்த உணவு அதிகளவு உண்ணுதல் போன்ற காரணங்களால் வாயுத் தொல்லை ஏற்படுகிறது. இந்த வாயுத் தொல்லையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்ய விட்டால் பின்னாளில் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலில் அதிகளவு கெட்ட வாயு இருப்பதற்கான அறிகுறி:- … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் வாயுத் தொல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் வாயுத் தொல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் வாயுத் தொல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!! நம்மில் பலர் வாயு தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். இந்த வாயு பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களால் பொது வெளிகளில் நீண்ட நேரம் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எளிதில் தள்ளப்பட்டு விடுகிறார். இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது மிகவும் முக்கியம் ஆகும். வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *மலச்சிக்கல் *செரிமானக் … Read more