பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..?? 

The film hero Darshan secretly married the famous Malayalam actress..??

பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..??  கடந்த 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் நடிகர் தர்ஷன். அந்த படத்தை தொடர்ந்து தும்பா, வலிமை போன்ற ஒரு சில படங்களில் தர்ஷன் நடித்துள்ளார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் நேரம், இக்லூ போன்ற சில … Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!! இனி நீண்ட நேரம் நிற்க தேவை இல்லை!!

Super news released for devotees going to Palani!! No need to wait for long!!

பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!! இனி நீண்ட நேரம் நிற்க தேவை இல்லை!! தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் கடவுள் தான் முருகர். இவரின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆகும். இங்கு ஒவ்வொரு நாளும் முருகனை தரிசிக்க கோடிக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், பழனி கோவிலுக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு தைப்பூசம், … Read more

பக்தர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் 10 தரிசனம் இந்து சமய அறநிலையத் துறையின் சூப்பரான ஏற்பாடு!! 

Good news for devotees!! 10 darshans in one day Super arrangement by Hindu Charity Department!!

பக்தர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் 10 தரிசனம் இந்து சமய அறநிலையத் துறையின் சூப்பரான ஏற்பாடு!!   ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை தரிசனம் செய்ய அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ற திங்கட்கிழமை ஜூன் 17ஆம் தேதி ஆடி மாதம் பிறக்க இருக்கிறது. தமிழ் மாதங்களிலேயே ஆடி மாதத்திற்கு என்று எப்போதும் தனி சிறப்பு உண்டு. ஆன்மீக மாதம் மற்றும் அம்மனுக்கு உகந்த … Read more

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!!

This is banned in Tirupati!! Devasthanam officials warn devotees!!

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!! உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவில். இதை உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் என்று கூறுவார்கள். இங்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருகின்றனர். எனவே எப்பொழுதும் இங்கு கூட்டம் நிறைந்தே காணப்படும். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த … Read more

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!!

There is no Darshan in Tirupati!! Shocking information released to devotees!!

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!! ஆந்திர மாநிலம் என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் மிகுந்தே காணப்படும். இந்த திருப்பதியில் உள்ள ஏழுமலையானை உலகின் பணக்காரக் கடவுள் என்று அழைப்பார்கள். இங்கு விடுமுறை நாட்கள் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டமானது குவிய துவங்கியுள்ளது. இங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாநிலம் மட்டுமல்லாமல் … Read more

கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!

A good news for those going to Krivalam!! Minister Shekhar Babu Announcement!!

கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!! உலக அளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் அனைவரும் கிரிவலம் வருவார்கள். மேலும், இங்கு மகா சிவராத்திரி மற்றும் கார்த்திகை தீபமும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தலத்தில் சிவன் நெருப்பு வடிவத்தில் காட்சி தருகிறார். திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! டிசம்பர் மாத தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவிற்கு தேதி வெளியீடு!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! டிசம்பர் மாத தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவிற்கு தேதி வெளியீடு!   திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவில்லை நடைபாண்டில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் தினம் தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டு வந்தது. ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாமல் … Read more

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.   தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள்.இன்று மட்டும் வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் திருப்பதி கோவில்களில் கூட்டம் அலைமோதியது.இக்கோவிலில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு பக்தர்களின் கனவுகள் நிறைவேறியதால் அதற்கு காணிக்கையாக ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவார்கள். அதேபோன்று … Read more

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!!

Chathuragiri Sundaramakalingam temple opening! Devotees flocked!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!! சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இதை தொடர்ந்து பல பூஜைகள், சாமி அலங்காரம் வழிபாடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் அன்னதானம் நடைபெற்று … Read more

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?..

These people should not come to Tirupati for darshan!..Sudden information given by the Devasthanam?.

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?.. இங்கு தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வரும்  அக்டோபர் மாதம் வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம்  என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை முதல் 15 ஆம்  தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. … Read more