கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை!

Important information released by the Department of Education! There is no entrance exam for them!

கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை! கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவிப்பு என்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் நுழைவு தேர்வு போன்ற திட்டமாக இருப்பதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுபற்றி பள்ளி கல்வித்துறை நேற்று விளக்கமளித்திருந்தது. அதில் பள்ளி கல்வித்துறை கூறியதாவது அரசு … Read more

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!

Important information released for Plus Two students! You must go here on February 25th!

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்! தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ் அலுவலர்கள்,பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் உள்ளுரைப் பயிற்சி அதாவது இன்டர்ன்ஷிப் நேற்று சென்னையில் தொடங்கியது. மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,மாநில … Read more

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Notice to private schools! The action order issued by the Department of Education!

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்த சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ , சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள் இயக்கத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 162 … Read more

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!!

super plan for students.. Rs.1200 per month!! Apply now this is the last day!!

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!! மத்திய மற்றும் மாநில அரசால் வருடம் தோறும் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பித்தால் இதன் மூலம் வரும் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்து மதம் மாறிய ஆதிதிராவிடர் என இவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் … Read more

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!!

Mahesh's warning in love to schools!! Students should not be used for this.. Violation will be severe!!

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!! தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியானது தமிழ்நாடு முழுவதும் மண்டலம் மற்றும் மாவட்டம் வாரியாக நடந்து வரும் நிலையில்,தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்ததோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, நமது முதல்வர் அவர்கள் எப்பொழுதும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து தான் அனைத்து … Read more

கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

If educational institutions violate this, action will be taken! Important information published by the Department of Education!

கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்தும் ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் நாளை தை திருநாள் கொண்டாடப்படவுள்ளது.அதனால் இன்று முதலே பள்ளி மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்து விடுமுறையை வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது. இந்த சிறப்பு பேருந்தானது கடந்த இரண்டு … Read more

கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு!

the-action-order-issued-by-the-education-department-opportunity-for-students-who-do-not-pursue-higher-education

கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு! கல்வித் துறை மாணவர்களின் விவரங்களை சேகரித்து வந்தது.மேலும் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் 2021-22ஆம் கல்வியாண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய பிறகு அடுத்ததாக 2022-23ஆம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராத மாணவ –மாணவிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது.அந்த விவரங்களின் அடிப்படையில் 8 ஆயிரத்து 249பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு தற்போதைய … Read more

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளி மாணவர்கள் தமிழில் மட்டுமே இனிஷியல் மற்றும் கையொப்பம் உள்ளிட்டவற்றை இடவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்திருந்த உத்தரவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், உள்ளிட்ட எல்லோரும் தங்களுடைய இனிஷியல் மற்றும் பெயரை தமிழில் தான் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் தமிழில் தான் இனிசியலை எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு … Read more

மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம்! ரத்து செய்யப்படுமா 11 ஆம் வகுப்பு பொது தேர்வு?

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டமானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, உள்ளிட்டவற்றின் துணைச் செயலாளர் பங்கேற்றுக் கொண்டார்கள். இதில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக … Read more

மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்!

Attention students! Today is the last day to join these courses!

மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்! தமிழகத்தில் பி.இ, பி.டெக், பி ஆர்க் படிப்புகளில் சேர விண்ணப்படிவம் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது மேலும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதில் சிறிய கால  தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப் படிவம் நிரப்புவதற்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் சிபிஎஸ்சி தேர்வு முடிவு கடந்த 22ஆம் தேதி வெளியான நிலையில் கூடுதலாக 5 நாட்கள் … Read more