இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000!! பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!

Rs.5000 per month for these teachers!! Notification issued by the School Education Department!!

இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000!! பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!! தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முதலில் பொது காலாண்டு தேர்வு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக கொடுத்த தேதியில் தேர்வுகளை முடிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டது.அதன்பேரில் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறையும் அளித்துள்ளனர். சமீபத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் மழலை பள்ளிகள் மூடப்படுவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இது குறித்து எந்த … Read more

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!!

Order for Govt and Govt Aided Schools!! Information about admission!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!! தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை அடுத்து விஜயதசமி அன்று அவரவர் பிள்ளைகளை ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்ப்பர். ஏனென்றால் அந்நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால் நல்ல அறிவுடன் குழந்தைகள் படிப்பர் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் இன்று பள்ளியில் சேரும் குழந்தைகள் அனைவரையும் முதன் முதலில் மஞ்சள் அரிசியில் தமிழ் உயிர் எழுத்துக்களை எழுத வைப்பர். பின்பு கல்வியை தொடங்குவர். அந்த … Read more

கல்வித்துறையில் பதவி உயர்வை மறுத்த தலைமை ஆசிரியர்கள்! காலியாக உள்ள 31 இடத்திற்கு ஆளில்லை!

தமிழக கல்வித்துறையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதிமுகவின் இந்த நடவடிக்கைகளுக்கு கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிர்வாக ரீதியாக அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட சீரமைப்புகளை ரத்து செய்து புதிதாக சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் தொடக்க கல்வி நிர்வாகத்துக்கு மாவட்டம் தோறும் தனி கல்வி அதிகாரி தனியார் பள்ளிகள் எல்லாவற்றையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தனி அதிகாரிகளை நியமித்து வருகிறது தமிழக … Read more

பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் தமிழில் கையெழுத்து எழுத வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு !

School teachers and students should write signatures in Tamil! Tamilnadu government order!

பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் இனி தமிழில் கையெழுத்திட வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு ! மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் … Read more

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாம்பூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது தற்கொலை மர்மமாகவே உள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இது பெரும் கலவரமாக வெடித்தது. மாணவியின் தற்கொலையை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த தனியார் பள்ளி நடத்தும் இந்த விடுதிக்கு தக்க சான்றிதழ் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதுமட்டுமின்றி … Read more

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

A good news for public school students? Notification released by Tamil Nadu Government!!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! மாணவர்களின் மனநிலையை கருதி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. அதாவது தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கத் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் மற்றும் செயல்பாடுகளையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு  திரையிடல் திட்டம் ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு  சிறார் … Read more

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு! குஷியில் மாணவ-மாணவிகள்!

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10 மற்றும் 11 மற்றும் 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் பொதுத் தேர்வு மே மாதம் இறுதியில் முடிவடைகிறது. இதற்கு நடுவே 10, 11, 12, உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் கணினி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளனர். இவை அனைத்தும் ஜூன் மாதம் … Read more

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ! தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக மூடப்படிருந்த பள்ளிகள், கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து சமீபத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். எனவே இந்த முறை கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை … Read more

பள்ளிகளில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட பழைய நடைமுறை!

பள்ளிகளில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட பழைய நடைமுறை! கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவின் பரவல் குறைந்ததையடுத்து தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இறைவணக்க … Read more

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை!

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை! பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இக்குழு முக்கியப் பங்கு வகிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை … Read more