தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் மறைவு! ரசிகர்கள் வருத்தம்!

Vadivelu's co-actor died

தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் மறைவு! ரசிகர்கள் வருத்தம்! தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் காளிதாஸ் நேற்று காலமானார்.கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலமானார்.இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சின்னத்திரையில் இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் கே.பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான திகில் தொடரான மர்மதேசம் தொடருக்கு இவர் குரல் கொடுத்திருந்தார்.கணீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் டப்பிங் கலைஞர் ஆவார்.இவர் பல … Read more

மூடிய அறையில் வந்த துர்நாற்றம்! பதறிய உணவக ஊழியர்கள்!

The stench that came from the closed room! Restaurant staff!

மூடிய அறையில் வந்த துர்நாற்றம்! பதறிய உணவக ஊழியர்கள்! கோவையில் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இது நன்றாக இயங்கி வருகிறது. நாள்தோறும் வாடிக்கையாளர்கள் அறை எடுத்து அங்கு தங்குவதும் வாடிக்கையான ஒன்றுதான். இந்த நிலையில் ஹோட்டலில் ஒரு அறையில் இருந்து மட்டும் துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பணியாளர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அதை … Read more

கோடிகணக்கில் உதவி கிடைத்த நிலையிலும் உயிரிழந்த பரிதாபம்!

It is a pity that millions of people lost their lives despite receiving help!

கோடிகணக்கில் உதவி கிடைத்த நிலையிலும் உயிரிழந்த பரிதாபம்! கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டிய மாநிலம் புனேயில் சேர்ந்த ஒரு வயது சிறுமியின் பெயர் வேதிகா ஷிண்டே. இந்த சிறுமிக்கு முதுகு எலும்பு தசை சிதைவு நோய் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிறுமியை நோயிலிருந்து மீட்க ரூபாய் 16 கோடி மதிப்பிலான மருந்துகள் செலுத்த வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அது வெளிநாட்டில் கிடைக்கும் என்றும் கூறினார்கள். எனவே சிறுமியின் குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் … Read more

இங்கே தொடரும் மழை, நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Continuing rain here, landslide! Increasing casualties!

இங்கே தொடரும் மழை, நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! இம்மாச்சல பிரதேசத்தில் தற்போது பருவமழை காலம். எனவே அங்கு பல்வேறு நகரங்களில் கன மழை பொழிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அங்கு பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுள்ளன. அதன் காரணமாக அங்கு மூன்று நாட்களுக்கு முன் மேக வெடிப்பும் ஏற்பட்டது. அதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. பல பேர் மாயமான  நிலையில், அதில் பல பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு குழுக்களால் மீட்கப்பட்டனர். இருந்தபோதும் … Read more

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

The tragedy of the accident near Salem! Death without treatment!

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்! சேலம் அருகே கடந்த 25ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. அந்த விபத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது எங்கிருந்தோ வேகமாக வந்த கார் மோதி, அதன் காரணமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது  சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது. அதில் இருவர் பயணம் செய்தனர். அவர்கள் வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் … Read more

இப்படியுமா ஒரு வினோத ஆசை! பரிதாபமாக உயிரை விட்ட புதுமணப்பெண்!

Such a bizarre desire! The newlyweds who have died miserably!

இப்படியுமா ஒரு வினோத ஆசை! பரிதாபமாக உயிரை விட்ட புதுமணப்பெண்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரின் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷ்க்கும், ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துமுடிந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்பி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை. இந்நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் … Read more

மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்!

Echo of the rain! People trapped in landslides! Magical many people!

மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்! மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து, பலத்த மழை பெய்த வண்ணமே உள்ளது. மழை பெய்து வருவதன் காரணமாக நேற்று அதாவது  வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களிலும் நில சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அந்த மாவட்டத்தில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மராட்டிய மாநிலத்தின் கடலோர மாவட்டமான ராய்காட்டில்   மகாத் தெஹ்ஸில் மற்றும் அதை சுற்றியுள்ள … Read more

AC அறையில் புகை போட்டதன் விளைவு! இரண்டு உயிர்களை பலி கொடுத்த குடும்பம்!

The effect of smoking in the AC room! Family who sacrificed two lives!

AC அறையில் புகை போட்டதன் விளைவு! இரண்டு உயிர்களை பலி கொடுத்த குடும்பம்! சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்பல், பொன்னி நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். 60 வயதான இவர் குரோம்பட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தன்னுடைய மனைவி புஷ்பலட்சுமி 55 வயதானவர். அவர்களது மகள் மல்லிகா 38 வயதானவர்.  அவருடைய மகனான விஷால் 11 வயது ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களது … Read more

புகை போட்ட வீட்டில் ஏற்பட்ட அவலம்! யாரும் எழாத பரிதாபம்!

Shame on the smoking house! What a pity no one cried!

புகை போட்ட வீட்டில் ஏற்பட்ட அவலம்! யாரும் எழாத பரிதாபம்! சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பொன்னி நகர் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். 60 வயதான இவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவல்லி. 55 வயதான இவர் குடும்ப தலைவியாக உள்ளார். அவரது மகள் மற்றும் பேரன் விஷால் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு … Read more

கடைக்கு சென்ற சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை! தங்கையின் அலறல்!

The leopard that dragged the boy to the store! Sister's scream!

கடைக்கு சென்ற சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை! தங்கையின் அலறல்! நேற்று மாலை வீட்டிற்கு அருகே இருந்த கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 10 வயது சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து உத்தரகாண்டின் மாவட்ட வன அதிகாரி அளித்த தகவலின்பேரில் உத்தரகாண்ட் மாநிலத்தில், லாத்ரி கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் அவனது தங்கையும் கடைக்குச் சென்றனர். சென்றுவிட்டு வீடு திரும்பும் போது எதிர்பாராதவிதமாக பின்னால் … Read more