மாணவி பொட்டு வைத்து வந்ததால் ஆசிரியை செய்த செயல்!! மாணவியின் விபரீத முடிவு!!

The act of the teacher because the student came with a pot!! The unfortunate result of the student!!

மாணவி பொட்டு வைத்து வந்ததால் ஆசிரியை செய்த செயல்!! மாணவியின் விபரீத முடிவு!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியை சேர்ந்தவர் தான் 17 வயதான சிறுமி. இவர் செயின்ட் சேவியர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் காலை பள்ளிக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்திலேயே வீடு திரும்பி விட்டார். பெற்றோர்கள் ஏன் விரைவாக வீட்டிற்கு வந்தாய் என்று கேட்டதற்கு, பள்ளியில் பிரார்த்தனை கூட்டத்திற்கு பொட்டு வைத்துகொண்டு வந்ததால் ஆசிரியை தன்னை அடித்து விட்டதாக கூறி … Read more

2023-ல் ஏலியன்கள் தாக்குதல் நடத்துமா ? பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்புகள் !

2023ம் ஆண்டின் 12 மாதங்களிலும் உலகம் பல பேரழிவுகளை சந்திக்கபோவதாக பாபா வாங்கா கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாபா வங்கா பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் இவரது கணிப்புகள் மக்களை பீதியடைய செய்யும், இவர் ஒரு பிரபலமான கண்பார்வையற்ற பல்கேரிய ஆன்மீகவாதி ஆவார். உலகில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் இடர்பாடுகள், நல்ல விஷயம் என அனைத்தையும் கணித்து கூறியுள்ளார், இவரது பெரும்பாலான கணிப்புகள் இதுவரை உண்மையாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தாக்குதல்கள், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் … Read more

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!   கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வந்தது.அதன்படி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் வரலாறு காணாத அளவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு … Read more

பாராளுமன்ற மேலவையில் நடந்த விபரீதம்!பாராளுமன்றத்தின் அழகை குலைத்த ஆறு எம்பிகள்!

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) பாராளுமன்றத்தின் மேல் சபையில் கட்டுக்கடங்காத காட்சிகள் வெளிவந்தன. , 2020), ஆறு மத்திய அமைச்சர்கள் இந்த நடத்தையை கண்டித்து தேசிய தலைநகரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல், தவார்சந்த் கெஹ்லோட் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.  ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது முரட்டுத்தனமானது வெட்கக்கேடானது என்று கூறினார். மேலும் அவர், “இன்று … Read more

பேரிடராக அறிவித்த அதிபர் டோனல்ட் டிரம்ப்

அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மூண்டுள்ள காட்டுத்தீயை, பேரிடர் என்று அறிவித்துள்ளார். அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கத் தேவையான நிதியை, மத்திய அரசு வழங்குமென அவர் அறிவித்தார். சுமார் ஒரு மில்லியன் ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் காட்டுத் தீ மூண்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்த, 14,000க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். பலத்த காற்று வீசும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதால், காட்டுத் தீ, மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களுக்குப் பரவக் கூடுமென்ற அச்சம் எழுந்துள்ளது. காட்டுத் … Read more

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.சீனாவில் உருவான இந்த  கொரோனா வைரஸ் தற்போது  உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த வைரஸால் பாதிக்கப்யபட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி 87 லட்சத்தை நெருங்கியது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

மீண்டும் வரும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் மற்றுமொரு பேராபத்து! மத்திய அரசு எச்சரிக்கை.

Another disaster from the invading Locusts! Central Govt warning.

ஆப்பிரிக்க கண்டத்தின் சோமாலியாவின் கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் வெட்டுக்கிளிகளால் மற்றும் ஒரு பேராபத்து காத்திருக்கிறது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் புதியதாக கிழக்கு நோக்கி இந்த மாத இறுதிக்குள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளுக்குள் வெட்டுக்கிளிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்சல்மர், பார்மர், ஜோத்பூர், பிகானேர், நகோர், ஜூன் ஜூனு, ஹனுமான் கர், ஸ்ரீ கங்காநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள 32 இடங்களிலும், … Read more