மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!! 

Horrible incident happened to the worker due to overdose!!

மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!!  அதிக போதையில் பீடி கேட்டு தகராறு செய்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4- வது தெருவில் வசித்து வருபவர் கோபி என்ற கில்லா வயது 27. கோபி கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் கோபி கொருக்குப்பேட்டைக்குச் சென்று தனது நண்பர்களுடன் இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் கோபி மட்டும் … Read more

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!

Son's act of anger against his father who sold the land and did not give him the money!! But the reaction to someone else!!

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!   நிலத்தை விற்று தந்தை பணத்தை தராததால் அவருக்கு மகன் செய்த செயலில் வேறு இருவர் மாட்டிகொண்டு படுகாயமடைந்தனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது நிலம் ஒன்றினை விற்பனை செய்து உள்ளார். அதில் வந்த பணத்தில்   ரூ.3 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என அவருடைய மகன் அருண் … Read more

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு அண்ணா நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் நேற்று முன்தினம் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். நேரம் நள்ளிரவை தாண்டிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அப்பெண்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அளவுக்கதிமான மது அருந்திய போதையில் இருவரும் வெளியேற மறுத்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி உள்ளனர் இதனை தொடர்ந்து அப்பெண்கள் இருவரும் சாலையில் நின்று … Read more

நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து! கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்! 

நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து! கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்!   நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து கொடுத்தபோது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளை அடித்துக் கொல்லப்பட்டார். சென்னையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 30. செந்தில்குமார், அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  நேற்று முன்தினம் இரவு செந்தில்குமாருக்கு பிறந்த … Read more

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!  குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு பலமுறை கூறியும் நிறுத்தாத கணவருக்கு மனைவி கொடுத்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கலெக்டர்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் தப்பு குப்தா வயது-40. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மது போதையில் இருந்த குப்தா மீது மனைவி ஆசிட் ஊற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து குப்தா கலெக்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் … Read more

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு!

The brutality of the sons to the father! Police registered a case!

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டம் டி.என் பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ஆண்டவர்.இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு பூமணி(27),விஷ்வன்(20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் மது பழகத்திற்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி பெற்றோரிடமும் ,அக்கம் பக்கத்தினரிடமும் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இருவரும் மதுபோதையில் பொது இடங்களில் நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அதனை அறிந்த ஆண்டவர் சம்பவ இடத்திற்கு சென்று … Read more

டீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்!

The gang looted the tea shop! The ongoing robbery in this area!

டீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்! சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பில்லு கடை பஸ் ஸ்டாப்பில் டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் அப்துல் சுகூர் (54)  என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு இளைஞர்கள் சிலர் வந்தனர். அப்போது அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை டீ மாஸ்டரின் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமுல் … Read more

தனுஷ் பாட்டினால் ஏற்பட்ட சர்ச்சை! பஸ் டிரைவரை தாக்கிய இளைஞர்கள்!

Controversy caused by Dhanush Bhatt! The youth who attacked the bus driver!

தனுஷ் பாட்டினால் ஏற்பட்ட சர்ச்சை! பஸ் டிரைவரை தாக்கிய இளைஞர்கள்! நாகப்பட்டினத்தில் இருந்து ஆய்மலை கிராமத்திற்கு தனியார் மினி பேருந்து ஒன்று வழக்கமாக இயங்கும். நேற்று கோட்டை வாசல் படி கிராமத்தில் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறி உள்ளார். மேலும் அந்த பேருந்தில் சரத்குமார் நடித்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல் ஒன்று பாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த இளைஞர் இந்த காலத்தில் பழைய பாடல்களை போட்டு கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். தனுஷ் பாட்டு இருந்தால் போட … Read more

நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்!

Faith in friends! The teenager who attacked the auto driver!

நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்! கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை புது காலனி  பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறார்.  அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்கின்ற செந்தில் முருகனுக்கும்   இடையே சிறிய தகராறு ஒன்று ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயக்குமார் தேவர் நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது செந்தில் மற்றும் தேவர் நகரை சேர்ந்த விஜி (33). பாபு ஆகியோர் … Read more

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?..

The brutal parents who strangled their son's neck!! what happened?..

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?.. மதுரை சொக்கலிங்க நகரைச்  சேர்ந்தவர் நாகராஜன் இவனுடைய வயது 56.இவரது மனைவி குருவம்மாள் வயது 50.வீட்டின் அருகே இருவரும் வடைக்கடை  நடத்தி வந்தார்கள்.இவர்களது இளைய மகன் மாரிச்செல்வம் வயது 27.பத்தாம்  வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது சிறு வேலைக்காக வெளியில் செல்வார்.இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.மேலும் தினமும் … Read more