பண்டைய காலத்தில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதா? ஏன் எதற்காக?

தீபாவளி பண்டிகை என்பது மிகப் பழமையான பண்டிகை ஆகும்.வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் யட்சராத்திரி என்று குறிப்பிட்டிருக்கிறார். அமாவாசையை முன்னிட்டு இரவில் கொண்டாடப்படுகிறது. இதனை சுகராத்திரி என்றும் சொல்வதுண்டு. விஷ்ணு புராணத்தில் தீபாவளி என்று விடையற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல பகுதிகளில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் வருடம் தோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளி பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று … Read more

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம்! இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

இந்தியா பாகிஸ்தான் என்றாலே எப்போதும் எலியும்,பூனையுமாகத் தான் இருப்பார்கள் கிரிக்கெட்டில் கூட ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போட்டி நடைபெற்றாலும் கூட ரசிகர்களிடையே அப்படி ஒரு ஆர்வம் இருக்காது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் இந்திய ரசிகர்களிடையே அதீத ஆர்வம் திடீரென்று தொற்றிக் கொள்ளும். அப்படி ஒரு போட்டியும் பொறாமையும் நாட்டு மக்கள் நடுவே இருந்து வந்தது. ஆனால் தற்போது அது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது என்று தான் சொல்ல … Read more

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ 

Why do crackers explode on Diwali?

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தீபாவளி தினத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வழிபாடு என தீபாவளிக்கான பாரம்பரிய விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தினத்தில் மற்றவைகளை விட முக்கியமானதாக இருப்பது பட்டாசு வெடிப்பது … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!!

AR Rahman

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!! அபுதாபியில் உள்ள ஓய்வு பெறும் பொழுதுபோக்கு அம்சங்களில் யாஸ் தீவு முதன்மையானதாக இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள். இதன் … Read more

“தீபாவளி பண்டிகை” எந்த நாட்களில் எந்த பூஜை செய்தால் செல்வம் பெருகும்!

"Festival of Diwali" on which days any pooja will increase wealth!

“தீபாவளி பண்டிகை” எந்த நாட்களில் எந்த பூஜை செய்தால் செல்வம் பெருகும்! தமிழகத்தில் மட்டும் தான் தீபாவளியை ஒரு நாளுடன் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். வடமாநிலங்களில் நரகாசுர வதம் செய்தல் எனத் தொடங்கி மார்கழி  புத்தாண்டு, பகிபீச் என ஒரு வார காலம் தினசரி பூஜை செய்து கொண்டாடுவர். அந்த வகையில் இவர்களின் கணக்குப்படி 23ஆம் தேதியே தீபாவளி ஆரம்பித்து விடும். பிறகு 26 ஆம் தேதி தான் … Read more

இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Cheap vegetables in the ration shop anymore? The next roar of the OBS!

இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! அனைத்து மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.பல தொழிலாளர்கள்  தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ள இடங்களில் வசிப்பதில்லை.அதனால் அவர்களால் அரசு தரும் எந்த உதவியையும் பெற முடியவில்லை.அதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு இந்த வித திட்டத்தை கொண்டுவந்தது.எந்த மாநிலத்தில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அரசாங்கம் தரும் … Read more

பண்டிகையே அடுத்த ஆண்டு கொண்டாடலாம் :! பொதுமக்களுக்கு வேண்டுகோள் !!

தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் அனைத்து பொதுமக்களும் தங்களது வீட்டை விட்டு வெளியே வந்து பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதனால் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு தற்பொழுது கட்டுக்குள் உள்ள நிலையில், பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கடைக்கு செல்வதற்கு பதிலாக ,தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை ஒரு … Read more