திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்! திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் இரண்டு மாவட்ட செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆக பணியாற்றி வந்த இளைய அருணா தற்போது மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் நியமனமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் … Read more

தவெக பேச்சே நமக்கு வேண்டாம்.. ஒரே போடாய் போட்ட அண்ணாமலை!! 

We don't want to talk about it.

தவெக பேச்சே நமக்கு வேண்டாம்.. ஒரே போடாய் போட்ட அண்ணாமலை!! நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். அதன்பின் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிட போவதாகவும், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின் இரண்டு கோடி நிர்வாகிகளை நியமிப்பது தான் இலக்கு என … Read more

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை

sellur-raju-kattam-on-bjp-annamalai

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை!! மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, போருக்கு தயாராவது போல் அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அவர் கூறினார். மேலும் எஸ்டிபிஐ கட்சி மாநாடு தீவிரவாதிகள் நடத்திய மாநாடு என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “எஸ் … Read more

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!!

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!!

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!! மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்த யாத்திரையில் பேசிய அண்ணாமலை, வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடியே வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கப்போகிறார், குடும்ப அரசியல் மற்றும் ஊழல் ஆட்சியில் இருந்து தமிழகம் மீழப்போகிறது. மேலும், திமுக கட்சியினரே பாஜகவிற்க்கு தான் ஓட்டு போடுவர், திமுக கட்சியினரே அவர்களை தோற்கடிப்பர். 511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று தமிழக … Read more

அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! 

Alliance with AIADMK.. Sudden meeting with EPS?? That's what we went for - Pamaga MLA!!

அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை அனைவரும் கட்சி வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக அனைத்து கட்சிகளும் நாங்கள் தனித்து நிற்போம் என்று கூறிவந்த நிலையில், தேர்தல் நெருங்கும் பட்சத்தில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த லோக்சபா தேர்தலில் பாமக கூட்டணி … Read more

சற்றுமுன்: மருந்து சீட்டுகளில் இந்த லெட்டரில் தான் எழுத வேண்டும் – மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Tamil Nadu government orders doctors to write only on this letter in prescriptions!!

சற்றுமுன்: மருந்து சீட்டுகளில் இந்த லெட்டரில் தான் எழுத வேண்டும் – மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!! மக்கள் பலரும் தங்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றவுடன் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு செல்லும் பொழுது குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் மீது புகார்கள் வருவதும் உண்டு.அதனை காட்டிலும் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளின் பெயர்களே புரியாத வகையில் இருப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.இவ்வாறு மருத்துவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் மருந்து எடுத்து தருபவர்களுக்கும் ஒரு சில நேரம் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் - அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைப்பது என்பது தற்பொழுது வரை ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது.எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக முன்பு ஆட்சியில் இருக்கும் பொழுது 10.5 இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது.ஆனால் அதனை அனுபவிப்பதற்கு முன்னதாகவே பலரும் அதனை முடக்கிவிட்டனர்.இந்த வழக்கானது உச்சநீதிமன்றம் வரை சென்று தற்போது அது தமிழக அரசு கைக்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த பொழுதும் மிகவும் எளிமையான முறையில் வன்னியர்களுக்கான … Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே உங்களுக்கு தான்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

Govt school teachers are for you.. Important announcement issued by the minister!!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே உங்களுக்கு தான்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! சட்டமன்ற கூட்டத் தொடரானது இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கியது.சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.குறிப்பாக மற்ற துறைகளை காட்டிலும் பள்ளி கல்வித்துறைக்கு தான் அதிக அளவு நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் இம்முறை 44,042 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.அவற்றில் இம்முறை அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் மாதம் ரூம் 1000 … Read more

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி !

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி !

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி ! மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரையில் ₹600 கோடி செலவில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, அதற்கான பணிகளும் துவங்கப்படவில்லை. மதுரை மாநகர வளர்ச்சிக்காக 17 பேர் கொண்ட நகர வளர்ச்சி குழுவை அமைத்தார்கள். தற்போது அந்த குழு இருக்கிறதா என்பதே … Read more

”மறுபடியுமா…!” ”செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்” நீதிபதியின் உத்தரவு!

''மறுபடியுமா...!'' ''செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்'' நீதிபதியின் உத்தரவு!

”மறுபடியுமா…!” ”செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்” நீதிபதியின் உத்தரவு! சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி அளித்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் இந்த வழக்கை விசாரிக்க … Read more