புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்!

Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு அறிக்கைகளை தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கூறியது. அதேபோல அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.இதில் திமுக அதிக இடங்களை பெற்று தமிழகத்தில் ஆட்சி பெற்றது.மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறிய போது ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார்.அதில் ஒன்றுதான் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம். இதனால் நகரத்தில் வேலைக்கு … Read more

திமுக சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! முக்கிய நிர்வாகி களுக்கு இடையே ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை!

திமுக சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! முக்கிய நிர்வாகி களுக்கு இடையே ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் பெரிய கம்மியம்பட்டு ஏஜிஎம் மஹாலில் திமுக ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் உமா கண்தங்கம் தலைமையில் மேற்கு திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம் சார்பாக உள்ளாட்சி குறித்த பொது உறுப்பினர்களின் ஆலோசனை நடந்தது.இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை ஜோலார்பேட்டை சட்டசபை உறுப்பினர் தேவராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைகளை கொடுத்தார்கள். அதோடு இந்தக் கூட்டத்தில் ஜோலார்பேட்டை நகர … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் மூன்றாவது அலை தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை … Read more

காங்கிரஸ் போடும் திட்டம்! சோனியா காந்தி இன்று ஆலோசனை!

Congress party head sonia gandhi meeting

காங்கிரஸ் போடும் திட்டம்! சோனியா காந்தி இன்று ஆலோசனை! சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்தது.இந்த கூட்டத் தொடரானது ஜூலை மாதம் 19ல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற்றது.கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் அவை நடவடிக்கைகள் எல்லா நாளும் முடங்கி வந்தன.இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி இன்றி ஓபிசி மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டது.இந்த … Read more

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்

Pa Ranjith - Latest Cinema News in Tamil

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை இயக்குனர் பா ரஞ்சித் குறிப்ப்பிட்டுள்ளதாக அவருக்கு எதிராக அதிமுக தரப்பில் வழக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ரஞ்சித்துக்கும், ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்த படம் திமுக சார்பாக அதிமுகவிற்கு எதிரான … Read more

சுதந்திர தின விழாவில் மறக்கப்பட்ட விவகாரம் – இனியும் இது தொடர்கதையாகி விட கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

சுதந்திர தின விழாவில் மறக்கப்பட்ட விவகாரம் – இனியும் இது தொடர்கதையாகி விட கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல் தமிழக அரசு தயாரிக்கும் விடுதலைப் போர் ஆவணத்தில் எந்த தலைவரின் பெயரும் விடுபடாமல் உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கும் என்று … Read more

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்!

CM opens 75th Independence Day memorial in Chennai

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் இன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவில் 75 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே … Read more

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு

MK Stalin - Latest Political News in Tamil1

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு அங்கு அவர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.இந்த 75 வது சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வாய்ப்பளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.விடுதலைக்காகப் போராடிய … Read more

பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான்

Seeman - Latest Political News in Tamil

பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான் தமிழகத்தில் பாமகவும்,நாம் தமிழர் கட்சியும் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்த கோரிக்கை உயிரூட்டம் பெற்றது மகிழ்ச்சியே என வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக ஏற்று வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதை வலியுறுத்தி, … Read more

பகுதிநேர அரசு பணியாளர்கள் வேலை நிரந்தரமா? பட்ஜெட் தாக்குதலில் வெளிவரும் அறிவிப்புகள்!

Schools open from tomorrow! Government announcement!

பகுதிநேர அரசு பணியாளர்கள் வேலை நிரந்தரமா? பட்ஜெட் தாக்குதலில் வெளிவரும் அறிவிப்புகள்! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கிய முதலே பல்வேறு திட்டங்களை ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவதாக இரண்டு மூத்த கட்சிகளும் கூறி வந்தது.அந்தவகையில் மக்கள் பத்தாண்டுகள் ஆட்சி அமைக்காத திமுக தற்பொழுது ஆட்சி அமைத்துள்ளது.அவர்கள் கூறிய அறிக்கையை சிலவற்றை தற்பொழுது வரை நிறைவேற்றவில்லை.நாளடைவில் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் கூறிய அறிக்கை பட்டியலில் கல்வி கடனை ரத்து செய்வதாக கூறினர்.மகளிருக்கு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மாதம் … Read more