பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய மிக அவசர கடிதம்! என்ன செய்யப்போகிறார் பிரதமர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை குறைந்து இருக்கின்ற சூழலில், மத்திய மாநில, அரசுகள் வழங்கி இருக்கின்ற தளர்வுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காத பட்சத்தில் இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அச்சம் தோன்றியிருக்கிறது. இதன் காரணமாக, தமிழக அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தி இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதி விரைவாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவில் தடுப்பூசி கொடுக்கப்படுவதால் … Read more

தமிழக அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி! அதிர்ச்சியில் திமுக!

தமிழக அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி! அதிர்ச்சியில் திமுக!

கோயமுத்தூர் மாவட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் பாஜக சார்பாக நேற்றையதினம் வந்ததாக சொல்லப்படுகிறது இந்த கூட்டத்தில் கோயமுத்தூர் வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் போன்ற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை … Read more

மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்! செவிசாய்க்குமா மத்திய அரசு?

மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்! செவிசாய்க்குமா மத்திய அரசு?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார் அதாவது முதுகெலும்பு, தசை செயல் இழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் சமயத்தில் வரிவிலக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எழுதி இருக்கின்ற அந்த … Read more

அதிகாரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்! பரபரப்பான தலைமைச் செயலகம்!

அதிகாரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்! பரபரப்பான தலைமைச் செயலகம்!

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலமாக முன்னெடுக்கப்படும் பல திட்டப் பணிகளில் முன்னேற்றம் தொடர்பாக அடுத்த பத்து வருடங்களில் செயல்படுத்த பல உத்தேச திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏவ வேலு தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் … Read more

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு தளர்வுகள்! பொதுமக்கள் கவனமுடன் செயல்பட தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு தளர்வுகள்! பொதுமக்கள் கவனமுடன் செயல்பட தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் நேற்று காலை 6 மணி முதல் நடைமுறையிலிருக்கும் தளர்வுகள் உடன் மேலும் சில தளர்வுகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் இருக்கின்ற நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் கடைகள் இரவு 9 மணி வரையில் செயல்படலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நாட்கள் செல்ல செல்ல நோய்த்தொற்று பாதிப்பு குறைந்துகொண்டே வருகின்றது. இதனால் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் தளர்வுகள் என்ன என்பது தொடர்பாக … Read more

விவசாயிகள் நலனுக்கு போராடும் முதல்வர்! ஆதரிக்குமா ஒன்றிய அரசு!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

விவசாயிகள் நலனுக்கு போராடும் முதல்வர்! ஆதரிக்குமா ஒன்றிய அரசு! கர்நாடகவில் பல வருடம் காலமாக இந்த காவிரி சம்மந்தமான பிரச்சனை நடந்த வண்ணமாகதான் உள்ளது.மத்திய அரசிடம் இதுபற்றி பல கோரிக்கைகள் வைத்தும் எந்த வித முடிவுகளையும் எடுக்கவில்லை.தற்போது மேகதாது மீது எந்தவித அணையையும் கட்ட கூடாது என்ற சட்டம் இருந்தாலும் கர்நாடகா அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் அணையை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதனால் நம் தமிழக முதல்வர் தமிழகத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் உதவி … Read more

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!

DMDK. The Chief who suddenly met the President!

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்! பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அதன் பின் உடல்நலக்குறைவால் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். … Read more

முதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்!

The first one is getting people in person tomorrow!

முதல்வரே நாளை மக்களிடம் நேரில்  பெற்றுக் கொள்கிறார்! கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை … Read more

மடிக்கணினி மற்றும் டேப் வழங்கிய உதயநிதி! மாணவர்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பெற்றார்!

Funds provided by Laptop and Tape! He became a real hero in the minds of students!

மடிக்கணினி மற்றும் டேப் வழங்கிய உதயநிதி! மாணவர்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பெற்றார்! தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து இரு மாதங்கள் ஆகிறது.தற்போது வரை திமுக பல நலத்திட்ட உதவிகளை தமிழகத்திற்கு செய்து வருகிறது.அத்தோடு அவரது மகன் உதயநிதி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியை மாடர்ன் சிட்டியாக மாற்ற முயற்சித்து வருகிறார்.உதயநிதி அவர்கள் தான் நின்ற தொகுதியில் வீடு வீடாக சென்று மக்கள் கூறும் கோரிக்கைகளை கேட்டு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.முதலில் அந்த தொகுதியில் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகியவை தொடர்பான பிரச்சனை என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும், பாஜக கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் … Read more