DMK

முறையாக நடைபெறுமா வாக்கு எண்ணிக்கை! கலவரம் செய்ய காத்திருக்கும் கட்சிகள்!
தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் ...
ஸ்டாலின் கேட்ட கேள்வியும்! துரைமுருகன் சொன்ன பதிலும்!
தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதற்கு இன்னும் ...

வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு! உயர்நீதிமன்றம் வெளியிடும் திடீர் அறவிப்பு!
வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு! உயர்நீதிமன்றம் வெளியிடும் திடீர் அறவிப்பு! கொரோனா தொடர்ந்து ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.அந்தவகையில் சென்ற ஆண்டு அதிக ...

இலையா சூரியனா? மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு அதிகாரிகள்!
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று மிகத் தீவிரமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என ...

கலைந்தது திமுகவின் வேஷம்!
தூத்துக்குடியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரித்து கொடுப்பதற்கு மட்டும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆக்சிசன் உற்பத்திக்காக ...

கொள்ளை போலி விளம்பரங்களில் கவனம் செலுத்திய ஆளும்கட்சி! உதயநிதி கடும் விமர்சனம்!
இந்தியா முழுவதும் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த இயலாமல் பரவி வருகின்றது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.அதே சமயத்தில் தடுப்பூசி போடும் ...

திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா?
திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா? தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை ...

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்! இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு ...

இறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
சமீபகாலமாகவே நாடக காதல் கும்பலால் அநேக பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு அவர்களின் வழக்கை முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் ...

தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்…
தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்… தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற ...