ஸ்டாலினால் வருத்தமுற்ற துரைமுருகன்!

தமிழக சட்டசபை தேர்தல் என்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகள் மே மாதம் இரண்டாம் தேதி என நேற்றைய தினம் என்ன பட்டது.இதில் அதிமுக, திமுக என்று இரு கட்சிகளின் பல முக்கிய தலைவர்கள் போட்டியிட்டார்கள் அதேபோல பல முக்கிய தலைவர்கள் அதிமுக சார்பாக தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். … Read more

திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக!

DMK victory journey! AIADMK in a series of setbacks!

திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக! கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி 234 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வெற்றி கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று மக்கள் எதிபார்த்து காத்து கொண்டிருந்தனர்.அந்நிலையில் காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 13 இடங்களில்  திமுகவும், 4 இடங்களில்  அதிமுகவும் முன்னிலை வகித்தன. ஆரம்பம் முதலே திமுக வெற்றி முனைப்பில் முன்னிலை … Read more

தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! கோட்டையை வெள்ளப்போவது யார்?

Tamil Nadu's Dig Dig minutes! Who will flood the castle?

தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! கோட்டையை வெள்ளப்போவது யார்? தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வாக்கு எண்ணுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.அதனுடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.வேட்பாளர்கள்,வாக்கு எண்ணும் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள் வெளியே காத்திருக்க தடை விதித்துள்ளனர். அதற்கடுத்ததாக … Read more

நாளை கோட்டையை கைப்பற்றப்போவது யார்? தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்!

Tamil Nadu's Dig Dig minutes! Who will flood the castle?

நாளை கோட்டையை கைப்பற்றப்போவது யார்? தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வாக்கு எண்ணுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.அதனுடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.வேட்பாளர்கள்,வாக்கு எண்ணும் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள் வெளியே காத்திருக்க தடை விதித்துள்ளனர். … Read more

திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி!

தமிழகத்தில் சென்ற மாதம் ஆறாம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்துடன் புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.அதன்படி கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கிய அசாம் மாநில சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்துடன் சேர்த்து கேரளா மற்றும் புதுவை மாநிலங்களிலும் ஒரே … Read more

முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Predictable election results! Stalin's sudden announcement!

முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. இரு கட்சியின் மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் இதுவே ஆகும்.அதனால் மக்கள் அனைவரும் தேர்தலின் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருக்கின்றனர்.நாளை மறுநாள் மே 2- ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது.அதனால் மக்கள் யாரும் தேர்தல் முடிவின் போது வெளியே வரக்கூடாது என்றும்,வெற்றி அடைந்தவுடன் ஆரவாரங்கள் செய்யக்கூடாது எனவும் தேர்தல் … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்!

வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த சமயத்தில் தேர்தலில் குளறுபடிகள் அதிக அளவு நடந்துள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என உயர்நீதி மன்றத்தில் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடுத்தார். அந்த மனுவில் கிருஷ்ணசாமி கூறியிருந்தது,தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் … Read more

வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்! அவசர ஆலோசனையில் திமுக!

தமிழகத்தில் சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது அதோடு தமிழகத்துடன் சேர்த்து புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம், போன்ற நான்கு மாநிலங்களுக்கும் தமிழகத்துடன் சேர்த்து மொத்தமாக ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் தமிழகம், கேரளா, புதுவை, அசாம், ஆகிய நான்கு மாநிலத் தேர்தல்கள் முன்னரே முடிந்திருந்த நிலையில், சுமார் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் வைத்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று … Read more

அதிமுக முன்னால் அமைச்சர் மறைவு! சோகத்தில் அதிமுக தலைமை!

AIADMK minister passes away AIADMK leadership in tragedy!

அதிமுக முன்னால் அமைச்சர் மறைவு! சோகத்தில் அதிமுக தலைமை! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் இந்த வருடம் கொரோனாவின் 2 வது அலை உருவாகி கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தினால் அதிக அளவு கொரோனா தொற்று பரவியது.பீகார் மற்றும் மகராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிகப்படியான மக்கள் பலியாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி திரையுலகினர்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது இந்த பிரச்சாரத்தின் மூலம் … Read more

தர்மபுரி எம்பியால் காற்றில் பறந்த கருணாநிதியின் மானம்!

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தொகுதியின் திமுகவின் உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அதிக நேரம் செலவழிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் இவருடைய வீட்டிற்க்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இவருடைய ஐடியை குறிப்பிட்டு தொடர்பு கொண்டால் போதும் உடனே அதற்கான பதிலை தெரிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பாராம். அதனாலேயே திமுக ஏதேனும் ஒரு மக்கள் விரோத செயலை செய்துவிட்டால் … Read more