களத்தில் இறங்குங்கள்! உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்!

மக்களுக்காக மக்கள் நலம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதன் முழு விபரம் வருமாறு தேர்தல் நேரம் vanthu விட்டால் மட்டும் இல்லாமல் எப்பொழுதும் மக்களுடன் ஒன்றாக இருக்கும் இயக்கம்தான் திமுக என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். சென்ற வருடம் இதே சமயத்தில் தான் கொரோனாவால் பாதித்த மக்களுக்கும் உதவும் வகையில் ஒன்றினைவோம் வா என்ற செயல்பாடு மூலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு மருத்துவ உதவி மற்றும் தினசரி … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் முக்கிய பிரபலம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

நேற்றுமுன் தினம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபைத் தொகுதியில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இதற்கு முன்னரே அவர் பலமுறை அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபைத் தொகுதி அவர் சொந்த தொகுதி என்ற காரணத்தால், அங்கே அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதோடு அந்த பகுதியில் திமுகவும் நல்வ செல்வாக்குடன் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாத … Read more

தோல்வி பயத்தால் கதறும் எதிர்கட்சிகள்!

கடந்த ஒருமாத காலமாக தமிழகத்தில் இருந்த தேர்தல் பரபரப்பு இப்போது தான் அடங்கியுள்ளது.தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.வேட்ப்பாளர் தேர்வு, வேட்புமனு தாக்கல், பரப்புரை என தமிழகமே பரபரப்பாக காணப்பட்டது.அந்தப் பரபரப்பின் உச்சகட்டமாக நேற்று முன்தினம் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதனை அடுத்து மாலை 7 மணி அளவில் அனைத்து வாக்குச் சாவடிகளில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு தகுந்த … Read more

இந்த கட்சி தான் வெற்றி! அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார்களாம்!

This party just won! May be waiting for the official announcement!

இந்த கட்சி தான் வெற்றி! அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார்களாம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நடந்து முடிந்தது.மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை அவர்களுக்கு விருப்பமுள்ள வேட்பாளர்களுக்கு செலுத்தி வந்தனர்.இந்த தேர்தல் பெரும் இரு கட்சியின் தலைவர்கள் இன்றி முதல் முறையாக நடக்கிறது.பரப்புரை ஆரம்பித்ததிலிருந்தே அனைத்து கட்சிகளும் பல காரியங்களில் கையும் களவுமாக சிக்கினார்கள்.ஒரு வழியாக நேற்று வாக்குபதிவு நடைபெற்று முடிந்த நிலையில்,திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஸ்டாலின் அதில் தெரிவித்தது,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் … Read more

ஆரம்பிப்பதற்கு முன்னரே அலப்பறை! திமுகவினரின் பேராசை!

தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத ஒரு சூழ்நிலையில் திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் தற்போது அமைச்சர் கனவில் மிதந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது அதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர் திமுகவின் தமிழரசி ஆனாலும் அவர் வெற்றியடைந்துவிட்டால் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்று நினைத்த மாவட்ட செயலாளர் மூர்த்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் தமிழரசியை போட்டியிட வைத்தார். ஆனால் சிவகங்கை தொகுதியிலும் தமிழரசி … Read more

தமிழகமே பரபரப்பாக இருந்த சமையத்தில் ஸ்டாலினை மட்டும் காணவில்லை!

நேற்றைய தினம் தமிழகம் முழுவதிலும் தமிழக சட்டசபைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது அதேசமயம் பெரிய அளவில் எங்கும் கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.அதேபோல தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்.தேர்தல் ஆனையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அவ்வப்பொது அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச்சென்றனர்.ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியான நேற்றையதினம் சட்டசபை தேர்தல் காலை ஏழுமணிமுதல் இரவு ஏழுமணிவரை அமைதியான முறையில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் முதலில் கலைஞர் நினைவிடம் சென்று அங்கே … Read more

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தடுத்து 2 வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

2 cases filed against Minister SB Velumani in a row! Volunteers in shock!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தடுத்து 2 வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நிறைவடைந்த நிலையில் பல அசம்பாவிதங்கள் பல வாக்குச்சாவடிகளில் நடிபெற்றது.அந்தவகையில் கோவை தொண்டமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிவசேனாதிபதி கார்த்திக்கேயன் வாக்கிச்சாவடியை பார்வையிட சென்றார்.அப்போது அங்கிருந்த அதிமுக மற்றும் திமுக தொண்டர்களிடையே கை களப்பு ஏற்பட்டது.அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குச்சாவடிக்குள் அதிமுக கொடி மற்றும் துண்டுடன் வந்த புகாரில் அவர் மீது … Read more

திமுக அதிமுக 200 பேர் மீது வழக்கு பதிவு! உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்!

DMK, AIADMK file case against 200 people Police took immediate action!

திமுக அதிமுக 200 பேர் மீது வழக்கு பதிவு! உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்! நேற்று தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆவலாக வாக்களித்து வந்தனர்.இந்த முறை ஆட்சியை யார் கை பற்றுவார் எனக் குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் சில வாக்கு பதிவு இடங்களில் பரபரப்பான சம்பவங்கள் நடந்த வண்ணமாக தான் இருந்தது.அந்தவகையில் தொண்டமுத்தூர் பகுதியை பார்வையிட வந்த திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியின் கார் மீது … Read more

வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே அடி தடி மோதல்! அனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்த போலீசார்!

DMK, AIADMK file case against 200 people Police took immediate action!

வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே அடி தடி மோதல்! அனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்த போலீசார்! சட்டமன்ற தேர்தல் நேற்று முடிந்த நிலையில் அனைவரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.அதனைத்தொடர்ந்து பல வாக்குசாவடிகளில் சில கொளறு படிகள் நடந்த வண்ணம் தான் இருந்தது.அந்தவகையில் நேற்று புதுக்கோட்டை அறந்தாங்கி தொகுதியில் வாக்களிக்க வந்த ஆனந்த் என்பவர் குடித்துவிட்டு அரிவாளால் வாக்களிக்கும் பெட்டியை சரமாரியாக தாக்கினார்.அந்த பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து செல்வபுரம் வாக்குப்பதிவு மையத்தை … Read more

உதயநிதி தெரிவித்த சர்ச்சைக்கருத்து! கடுப்பான பாஜகவால் அலறும் திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் கோலாகலமாகவும்,அதே நேரம் அமைதியாகவும், நடந்து முடிந்தது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவில் தமிழகம் முழுவதிலும் மொத்தமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் முழுக்க பயணித்த உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியினரையும் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினரையும் அதோடு காவல்துறையினரையும் மிகக்கடுமையாக விமர்சித்தார். அதிலும் காவல்துறை உயரதிகாரி ஒருவரை அவர் … Read more